நான் கொரோனா வைரஸை கண்டுபிடித்தால் அதை தேவேந்திர பட்னாவிஸ் வாயில் போட்டு இருப்பேன். காவல்துறையினர் ரெம்டெசிவர் மருந்தை பதுக்கி வைத்ததாக, ஒரு மருந்து நிறுவனத்தின் உயர் அதிகாரியை விசாரித்தனர். இதனை எதிர்த்து முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிரா ஆளும் கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இது குறித்து, சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறுகையில் இந்த காலகட்டத்தில் பட்னாவிஸ் முதல் அமைச்சராக இருந்திருந்தால் என்ன செய்திருப்பார். அந்த நெருக்கடியில் மாநில அமைச்சர்களுக்கு ஆதரவு தருவதைவிட்டுவிட்டு, ஆட்சியை […]