அயோத்தியில் ராமர் கோவில் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை – உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ..!
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் இன்னும் இறுதி தீர்வு ஏற்படவில்லை. இந்த வழக்குகள், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று ராமர் ஜென்ம பூமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் முதல்வர் பேசுகையில், “நாம் இந்த உலகத்தில் மிகப்பெரிய ஜனநாயகத்தில் வாழ்கிறோம். இதில் நீதித்துறை, நிர்வாகம் […]