Tag: The talks are taking place

எல்லையில் பதற்றத்தை தனிக்க இன்று இந்தியா-சீனா 7வது சுற்று பேச்சு…

இந்தியாவின் கிழக்கு லடாக்கில், கடந்த மே மாதம் சீன படைகள் இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீற துணிந்ததால், இந்திய-சீன படைகள் இடையே மோதல்பதற்றம் ஏற்பட்டது.இதன் விளைவாக போர் பதற்றம் கடந்த ஜூன் 15-ந் தேதி, சண்டை மூண்டது. அதைத் தொடர்ந்து பதற்றத்தை தணிக்க இரு நாடுகளுக்கும் இடையே ராணுவரீதியிலும், அதிகாரிகள் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இந்நிலயில், கடந்த மாதம் 10-ந் தேதி, ரஸ்யாவின் மாஸ்கோவில், இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், […]

at 12 noon in Sushul 4 Min Read
Default Image