Tag: The disaster in Kumbabhishekam temple by chemistry

ரசாயனம் கலந்த விபூதியால் கோவில் கும்பாபிஷேகத்தில் நடந்த விபரீதம் ..!

தேனியில் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, ரசாயனம் கலந்த விபூதி பட்டு 200க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் மதுசவுடாம்பிகை அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. விழாவில், அம்மன் ஊர்வலத்தை காண வந்திருந்தவர்கள் மீது விபூதி தூவப்பட்டது. இந்நிலையில், விழா முடிந்து வீட்டிற்கு சென்ற பத்கர்களுக்கு திடீர் கண் எரிச்சல், கண்வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கண் பாதிப்பு சரியாகாததால் இன்றுகாலை, 200க்கும் மேற்பட்டோர் அங்குள்ள தனியார் கண் மருத்துவமனைகளில் […]

The disaster in Kumbabhishekam temple by chemistry 3 Min Read
Default Image