6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்.. சிறையில் இருந்து விடுதலையான முன்னாள் டென்னிஸ் வீரர்!

இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலை. வரி ஏய்ப்பு புகாரில் சிக்கி சிறையில் இருந்த நம்பர் ஒன் முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் விடுதலையானார். இங்கிலாந்தில் உள்ள சிறையில் இருந்து விடுதலையான போரிஸ் பெக்கர் (வயது 55) சொந்த நாடான ஜெர்மனிக்கு சென்றுவிட்டதாக தகவல் கூறப்படுகிறது. முன்னாள் டென்னிஸ் வீரர் போரிஸ் பெக்கர் 6 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். பெக்கர் இதற்கு … Read more

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி

உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.இதனால் உலகநாடுகள்  அனைத்தும் கொரோனா பீதியில் உள்ளது.குறிப்பாகபொருளாதார ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.விளையாட்டு துறைகளும் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்நிலையில்  ஜோகோவிச் உலகின் நம்பர் 1  டென்னிஸ் வீரராக இருந்து வருகிறார். இந்நிலையில் நோவாக் ஜோக்கோவிச்-க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.