திருச்செந்தூர் முருகன் கோயில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் உள்ள யானை மிதித்ததில் யானை பாகன் மற்றும் பாகனின் உறவினர் உயிரிழந்துள்ளார்.