வெப்ப அலைகள் அதிகரிப்பு – மதியம் 12-4 மணி வரை மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க அறிவுறுத்தல்..!வெப்ப அலைகள் அதிகளவில் இருப்பதால் தெலுங்கானா மக்கள் மதியம் 12 முதல் 4 மணி வரை வீட்டுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.