வீட்டு காவலில் முன்னாள் முதல்வர் மற்றும் அவரது மகன்! ஆளும் அரசுக்கு எதிரான பேரணி நடைபெறுமா?!

ஆந்திர மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக, பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெறும் என தெலுங்குதேசம் கட்சி அழைப்பு விடுத்திருந்தது மேலும் தெலுங்குதேசம் கட்சி மீது கட்சியினர் மீது தொடர் தாக்குதலையும்,  அரசியல் வன்முறைகளையும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறி அதன் பெயரில் இன்று பேரணி மற்றும் உண்ணாவிரதம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இன்று உண்ணாவிரதம் நடக்க இருந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும், அவரது … Read more

பெரும் பின்னடைவை சந்தித்த ஆளும் கட்சி ! 142 தொகுதிகளில YSR காங்கிரஸ் முன்னிலை

இன்று ஆந்திராவில்  மக்களவை தேர்தலுடன் சேர்த்து 172 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இன்று நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில் YSR காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.ஜெகன் மோகன் ரெட்டியின் YSR காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.ஆளும் தெலுங்கு தேசம் கட்சி 29 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.பிரபல தெலுங்கு  நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களில் முன்னிலையில் உள்ளது.