இந்த விஷயத்திற்காக பேஸ்புக் உடன் இணைந்த மைக்ரோசாப்ட்.!

பேஸ்புக் கேமிங் உள்ளிட்ட தளங்களின் வரவேற்பை விட பொதுமக்களிடம் வெகு குறைந்த வரவேற்பை பெற்றுள்ளதால் மைக்ரோசாப்ட்டின் மிக்ஸர் சேவை ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தப்படுகிறதாம். உலக புகழ்பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனமானது மிக்ஸர் எனும் சேவையை செயல்படுத்தி வந்தது. இது பேஸ்புக் கேமிங் தளம் போல ஒரு கேம் ஸ்ட்ரீமிங் தளம்  ஆகும். இந்த மிக்ஸர் சேவையை வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் நிறுத்தி கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். காரணம், இந்த மிக்ஸர் … Read more

சத்தமில்லாமல் சந்தையில் நுழைந்தது சாம்சங் நிறுவனம்… விற்பனையில் சரித்திரம் படைக்குமா…

ஸ்மார்ட்போன் உலகில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள சாம்சங் நிறுவனத்தின்  சாம்சன் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சாம்சங் போங்களின் வரவு ஸ்மார்ஸ்போன் பிரியர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் இன்ஃபினிட்டி ஒ சூப்பர்  இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போனிற்க்கான வரவேற்ப்பு சந்தையில் அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.மேலும்  இதன் 6 ஜி.பி. ரேம் 128 ஜி.பி. ரேம் மெமரியை … Read more

கடும் போட்டியை தொடர்ந்து தனது உற்பத்தியை நிறுத்தியது பிளாக்பெரி நிறுவனம்…

ஸ்மார்ட் போன் உலகின் முடிசூடா மன்னனாக இருந்த நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது. ஸ்மார்ட்போன் உலகில் நிலவி வரும் போட்டியை சமாளிக்க முடியாத காரணத்தால் திடீர் முடிவு. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஸ்மார்ட்போன் சந்தையில் கடும் போட்டியாக விளங்கிய நிறுவனம் ப்ளாக்பெரி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம்  ஆண்டுக்கு 500 லட்சம் ஸ்மார்ட்போன்களை உற்பத்தி செய்த நிறுவனம் ஆகும், அதிலும்,  ஸ்மார்ட்போன், ஆண்ட்ராய்டு போன்றவற்றின் முன்னோடி என்றே கூறும் அளவு மிகவும் பிரபலம் வாய்ந்த ப்ளாக்பெரி நிறுவனம் … Read more

அதிரடியாக சலுகையை அறிவித்து குடியரசு தின பரிசளித்த பி.எஸ்.என்.எல் நிறுவனம்…

இந்திய அரசு தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் புதிய அதிரடி அறிவிப்பு. சலுகையை கூடுதலாக அறிவித்து, குடியரசு தின வாழ்த்து. பாரத் சஞ்சார்  நிகாம் லிமிடெட் என்னும் பி.எஸ்.என்.எல். நிறுவனம் 71-வது இந்திய குடியரசு தினத்தை கொண்டாடும் விதமாக  ரூ. 1999 விலை சலுகையில் 71 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்குவதாக  தற்போது அறிவித்துள்ளது.இந்த  புதிய சலுகை இன்று ஜனவரி 26-ம் தேதி முதல் பிப்ரவரி 15-ம் தேதி வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக … Read more

சந்தையில் சாதனை படைத்து கொண்டிருக்கும் ஓப்போ நிறுவனத்தின் புதிய வரவு.. இத்தனை வசதியா..தகவல்கள் உள்ளே..

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் புதிய எஃப்15 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது.  இந்த புதிய வரவு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுளளது.இதன் சிறப்பம்சங்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, இந்த புதிய மாடலில், காஹெர்ட்ஸ் ARM மாலி-G72 MP3 GPU  8 ஜி.பி. (LPPDDR4x) ரேம்  128 ஜி.பி. மெமரி  மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி  டூயல் சிம் ஸ்லாட்  6.4 இன்ச் 2400×1080 பிக்சல் FHD+ AMOLED டிஸ்ப்ளே  கார்னிங் கொரில்லா கிளாஸ் 5  ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ … Read more

ரீசார்ச் செய்தால் 2 லட்சம் மதிப்புள்ள உயிர் காப்பீடு இலவசம்… அதிரவிட்ட அந்த தொலைதொடர்பு நிறுவனம்… ஆச்சரியத்தில் மக்கள்…

காப்பீடு திட்டத்துடன் புதிய பிரீபெயிடு திட்டம். வித்தியாசமான சலுகையை அளிக்கும் அந்த நிறுவனம். தொலைதொடர்பு சேவை துறையில் ஜியோ நிறுவனத்தை சந்தையில் சமாளிக்க முடியாமல் அனைத்து தொலைதொடர்பு சேவை நிறுவனங்களும் தினறி வருகிற சூழலில் தங்கள் நிலையை உறுதிபடுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை அளித்திடவும், தங்கள் நிறுவனத்தின் சேவையை உறுதிசெய்துகொளவும் முயன்று வருகின்றனர். இந்நிலையில்,  ஏர்டெல் நிறுவனம் தற்போது புதிய திட்டத்தை அறிவித்துளது. இதன் படி, ஏர்டெல் நிறுவனம் ரூ. 179 விலையில் புதிய பிரீபெயிட் சலுகையை … Read more

பேஸ்புக்கை பின்னுக்கு தள்ளிய டிக்டாக்.. ஆய்வில் அதிசய தகவல்கள்..

பேஸ்புக் செயலியை முந்தி முன்னேறிய டிக்டாக் செயலி. ஆச்சரியமூட்டும் புதிய தகவல்கள் தற்போதய  இணைய உலகில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை என்றே கூறலாம். பல் முலைக்காத குழந்தை முதல் பல் இல்லாதாத தாத்தாவரை இணைய தளத்தை உபயோகிக்கின்றனர். இந்நிலையில் உலக அளவில் எந்த சமூக வலைதளத்தை அதிகம் பயன்படுத்துகிறோம் என்ற தகவல்களை பல்வேறு ஆய்வு நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றனர். இதேபோல், Sensor Tower வெளியிட்டுள்ள  அறிக்கையில்,உலக அளவில் முகநூளான பேஸ்புக் பயன்படுத்துவோரை விட அதிகமானவர்கள் … Read more

ஒரே ஆண்டில் விற்பனையில் சுடுபிடித்து, முன்னணி நிறுவனமாக உருவெடுத்தது ரியல்மீ..!

ரியல்மி, இந்தியாவில் தனது வியாபாரத்தை தொடங்கி ஒரு வருடமே ஆகிய நிலையில், சுமார் 1.5 கோடி ஸ்மார்ட்போன்களை விற்றுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த ஆண்டு விற்பனை இருமடங்கு உயரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவை சேர்ந்த ரியல்மி நிறுவனம், இந்தியாவில் மே 2018ல் தனது வியாபாரத்தை துவங்கியது. துவக்கம் முதலே விற்பனையில் சூடு பிடித்த ரியல்மி பிராண்டு, இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்தது. மேலும் இந்திய சந்தையில் இந்நிறுவனம் சியோமி மற்றும் சாம்சங் … Read more

எஸ்.எம்.எஸ் மூலம் நம் இருக்குமிடத்தை பகிர்வது எப்படி? வாருங்கள் காணலாம்..

நம் அன்றாட பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களில் எந்த நேரமும், எல்லா இடங்களிலும் இணையத்தளம் இருக்கும் என உறுதியாக கூறமுடியாது. நாம் முன்பின் தெரியாத ஒரு இடத்தில் சிக்கிகொண்டால், நமது இருப்பிடத்தை நமது நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரோடு பகிர்ந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அந்த நேரங்களில் நாம் இணையதள வசதி இல்லாமலே, நமது இருப்பிடத்தை SMS மூலம் நம்மால் பகிர முடியும். எஸ்எம்எஸ் மூலம் லொகேஷனை எப்படி பகிர்வது: 1. முதலில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து “ஆண்ட்ராய்டு மெசேஜ்” என்ற செயலியை … Read more

புதிய ஆடி RS5 கூபே(Audi RS5 Coupe) ஏப்ரல் 11 முதல் இந்தியாவிலும்..!!

  ஏப்ரல் 11 ம் தேதி, இந்தியாவின் ஆடி ஆர்எஸ்எஸ் கூபே 2018 ஆடி ரேசிங் டூ டர்போஜெக்ட் V6 இயங்குகிறது. GT 2 + 2 அனைத்து சக்கர டிரைவ் கூபே ரூ. 1 கோடி மதிப்பிற்கு மேல் செலவாகும். அதன் இயற்கை போட்டி BMW M4. புதிய ஆடி RS5 இப்போது அதன் இரண்டாம் தலைமுறை மற்றும் அசல் RS5 ஆகிய இரண்டிலும் முன் தோற்றம் மற்றும் எளிதான வடிவங்கள் ஆகியவை இந்திய விளையாட்டு … Read more