ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்….கல்வி பாதிப்படைவதால் மாணவர்கள் வேதனை…!!

ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் தங்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பின் சார்பில் ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாகை மாவட்ட நாகூர் தேசிய மேல்நிலை பள்ளி மாணவர்கள் தாங்கள் கல்வி கற்பது பாதிக்கப்பட்டு இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். பொது தேர்வு வரவுள்ள நிலையில், ஆசிரியர்களின் இந்த போராட்டம் தங்களின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு … Read more

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் : பள்ளிக்கல்வித்துறை தீவிர அலோசனை…!!

இடைநிலை ஆசிரியர்கள் கடந்த சில தினங்களாகவே போராட்டம்  நடத்தி வருகின்றனர்.இந்நிலையில் போராட்டம் மேற்கொண்ட ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர் அதில் 16 ஆசிரியர்கள் மயங்கி விழந்தனர். இந்நிலையில் பலமுறை தொடர்ந்த பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில் ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தொடந்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  செங்கோட்டையன் மற்றும் செயலாளருடன் தொடக்க கல்வி இயக்குநர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆலோசனையில் வரும் 7-ம் தேதி ஒருநபர் குழு அறிக்கை தாக்கல் செய்ததும் … Read more

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்புங்கள்..!அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை..!!

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்ட விவகாரத்தில் ஒருநபர் குழு அறிக்கையின் அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்று மைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் எந்த வடிவில் வந்தாலும், இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தார்.ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து உண்ணாவிரத போட்டத்தில் ஈடுபட்டு … Read more

ராஜரத்தினம் மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்..!ஆசியர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!!

சம்பள முரண்பாடுகளை களைய கோரி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியர்கள் ராஜரத்தினம் மைதானத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் உண்ணாவிரதம் இருந்து வரும் ஆசிரியர்கள் 16 பேர் மயக்க போட்டு விழுந்தனர்.இதனால் பரபரப்பாக மாறிய மைதனாத்தை விட்டு வெளியேறும்படி காவல்துறை எச்சரிக்கை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இந்த போராட்டத்திற்க்கான தீர்வு கிடைக்காமல் மைதானத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.

போராடும் ஆசிரியர்கள்…!பதற்றமாகும் சென்னை..!முதல்வரை சந்திக்க செங்கோட்டையன் முடிவு..!

சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர்களின் போராட்டத்தால் கல்லூரி சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் டி.பி.ஐ. வளாகத்தில் ஆசிரியர்கள் குவிந்து வருவதால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில் பதற்றமாகும் இடைநிலை ஆசிரியர் போராட்டம் குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் தொலைபேசி மூலம் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் … Read more