டாஸ்மாக்: அரசு மதுபான கடைகளில் காலி மதுபாட்டில்களை சேகரிக்காமல் விட்டதால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மலைப்பிரதேசங்களில் தூக்கி எறியப்படும் காலி மதுபாட்டில்கள் குறித்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு விசாரணையில், ஒருநாளைக்கு 70 லட்சம் மதுபாட்டில்கள் டாஸ்மாக் மூலம் விற்கப்படுவதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்தது. மேலும், செப்டம்பர் மாதம் முதல் காலி மதுபாட்டில்களை திரும்ப பெரும் திட்டம் […]