தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!தென்மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.