Tag: tamilnews

கார் இருக்கைகள் தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து..!

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள , கார் இருக்கைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. சாத்தமை கிராமத்தில் இயங்கும் பார்க் ஆலையில் இருந்து, வெளிநாடுகளுக்கு கார் இருக்கைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆலையில், கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தால், அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. பின்னர், ஒரு மணிநேரமாக போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

#fire 2 Min Read
Default Image

பல்வேறு இடங்களில் கை வரிசை காட்டிய கல்லூரி மாணவர்கள் கைது!

சென்னையில் அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் தொடர் கொள்ளை மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த கல்லூரி மாணவன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து 30 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், பாண்டிபஜார் ஆகிய இடங்களில் வழிப்பறி அதிகரித்து வந்தது. இதுதொடர்பான விசாரணையின் போது, பாண்டி பஜார் மற்றும் எம்.ஜி.ஆர். நகரில் கொள்ளை அடித்த போது சிக்கிய வீடியோ காட்சிகளில் கொள்ளையன் ஒருவனின் கையில் டாட்டூ இருந்தது. இதை […]

#Chennai 2 Min Read
Default Image

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா!

தூத்துக்குடி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் பெ.மகேந்திரன். கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரியின் 52ஆவது கல்லூரி ஆண்டு விழா நிகழ்ச்சியில் அவர் மேலும்  பேசியது:  காலதாமதம், மறதி, சோம்பல், தூக்கம் இந்த நான்கு விசயங்களை மாணவர்கள் தவிர்த்தால் அது உங்களுடைய கல்விக்கும், வளர்ச்சிக்கும் நன்றாக இருப்பது மட்டுமின்றி, உங்களால் எதையும் சாதிக்கவும் முடியும்.  கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தினால் அது வெற்றி, தவறவிட்டால் அது தோல்வி. இதுதான் வெற்றிக்கும், தோல்விக்கும் உள்ள வித்தியாசம். மாணவர் பருவத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் […]

#Thoothukudi 5 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் 6 பேரை கைது செய்து வழக்கு பதிவு ..!

தூத்துக்குடியில்  இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலை வாகனங்கள் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் போராட்டக்குழுவைச் சேர்ந்த 6 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து வழக்கு பதிவு செய்தனர் . தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வருவோரில் சிலர் வியாழக்கிழமை மடத்தூர் விலக்குப் பகுதி வழியாக ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற ஆலையின் வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஒரு பேருந்தில் முன்பக்க கண்ணாடியும், ஒரு வேனின் பக்கவாட்டு கண்ணாடியும் உடைந்தன. மேலும், இந்தச் […]

#Thoothukudi 3 Min Read
Default Image

வரலாற்றில் இன்று … சட்ட மாமேதை சங்கமித்த நாள் ..!

பாபா சாகேப்  என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்பிறப்பு:14 ஏப்ரல் 1891 – 6 திசம்பர் 1956) இந்திய விடுதலைக்கு பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர். உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியர் ஆவார். பட்டியல் சாதி மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர்; ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். ‘திராவிட புத்தம்’ என்ற பெயரில் […]

dr.ambedkar 3 Min Read
Default Image

ஜெகன் மகனா இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய புகைப்படம் உள்ளே…!

அயன், கோ, கவண் என பல படங்களில் நடித்தவர் ஜெகன். இவரை நடிகர் என்பதை விட, பிரபல தொலைக்காட்சியின் தொகுப்பாளர் என்று சொன்னால் தான் தெரியும். ஏனெனில், அந்த அளவிற்கு அந்த நிகழ்ச்சி மூலம் ஜெகன் செம்ம பேமஸ் ஆகிவிட்டார், கனேக்‌ஷன் ஜெகன் என்றால் தமிழகத்திற்கே தெரியும். இவருக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகவுள்ள நிலையில் சமீபத்தில் தன் மனைவி வான்மதியுடன் ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தன் மூத்த மகன் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார், […]

#Ayan 2 Min Read
Default Image

தமிழகத்தில் அதிக லாபத்தை அள்ளிக்குவித்த படம் எது தெரியுமா….?

இணையதளத்தில் 2018-ம் ஆண்டு அதிக லாபத்திடை பெற்ற டாப் 5 படங்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. இந்த வருடம் மொத்தம் 171 படங்கள் ரிலீஸாகியுள்ளது. இந்நிலையில் இந்த பருடம் வெளியான படங்களின் பட்டியலில் 2.0 படம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடதிதில் தளபதியின் சர்க்கார் படம் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cinema 1 Min Read
Default Image

நச்சு ஆலைகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த குறும்படம் வெளியீடு….!!!

நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதை வலியுறுத்து குறும்படம் வெளியிடப்பட்டுள்ளதாக வணிகர் சங்க தலைவர் பேட்டியளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வணிகர் சங்கத்தலைவர் வெள்ளையன், போபாலில் ஏற்பட்டது போன்ற பாதிப்பு நாட்டில் வேறெங்கும் ஏற்படக்கூடாது. நச்சு அலைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்றும் தெரிவித்துள்ளார். மேலும் எல்லாருக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வகையில் குறும்படம் வெளியிடப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

tamilnews 2 Min Read
Default Image