40% மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை பழனிசாமி பேட்டி. தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவ நிபுணர் குழு மற்றும் சுகாதார துறையினருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்தித்த பேசிய முதல்வர் பழனிசாமி, டெங்கு கொசுவை தடுக்க தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது எனறார். மேலும், தமிழகத்தில் 40 சதவீத மக்கள் முகக்கவசம் அணிவதே இல்லை முககவசம் அணியாதவர்களுக்கு […]