Tag: tamilnadu

தமிழகத்தில் ரூ.10,399 கோடி மதிப்பில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து!

தமிழகத்தில் தொழில் தொடங்க ரூ.10,399 கோடி மதிப்புள்ள 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் பழனிச்சாமி முன்னிலையில் கையெழுத்து. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலக பொருளாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது அதிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தில், தொழில் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக தமிழகம் இருப்பதற்காக முதல்வரின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் தொழில்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன்காரணமாக, தமிழக தொழில் துறை சார்பில் […]

Career development 3 Min Read
Default Image

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் – முதல்வர் பழனிசாமி

நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த நாளான ஜூலை 11ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் முழு திருவுருவ  நாவலர் உருவச்சிலை அமைக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் மறைந்த முன்னாள் அமைச்சர் நாவலர் நெடுஞ்செழியனுக்கு வெண்கலச் சிலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தார். திராவிட […]

#EdappadiPalaniswami 2 Min Read
Default Image

#Breaking: ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 51 அதிகாரிகள் திடீர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி!

தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பணியிடை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பணிபுரிந்து வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 51 காவல்துறை அதிகாரிகளை பதவிஉயர்வு அளித்து, பணியிடை மாற்றம் செய்து அரசாணை வெளியிட்டது. அதில், சென்னை சிஐடி சிறப்பு பிரிவில் இருந்த அரவிந்த், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காளிப்பாளராக பகலவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி எஸ்பியாக இருந்த ஜியாவுல் ஹக், கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக […]

IPS OFFICERS 2 Min Read
Default Image

கல்லூரி கட்டணங்களை 3 தவணையாக வசூலிக்கலாம்- தமிழக அரசு!

கல்லூரி கட்டணங்களை மூன்று தவணையாக வசூலிக்க தனியார் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க முடிவெடுக்கப்பட்டது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதன்படி, 2020 ஆகஸ்ட், டிசம்பர் மற்றும் 2021 ஏப்ரல் ஆகிய மாதங்களில் கல்விக்கட்டணம் வசூலிக்க அனுமதிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் […]

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் இந்த 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை பொறுத்தவரையில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காற்றின் வேக மாறுபாடு காரணமாக வடதமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு […]

#Puducherry 2 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு.!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோவை, அரியலூர், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி,தர்மபுரி, ஈரோடு போன்ற மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 5இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். மத்திய வங்கக் கடல்  பகுதிகளில் மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்பதால் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் […]

#Rain 2 Min Read
Default Image

வட கடலோரோ மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!

வட கடலோரோ மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 48மணி நேரத்தில் வட கடலோரோ மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.கோயம்புத்தூர், தர்மபுரி சேலம் ,மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் உட்பட்ட பகுதியில் லேசான முதல் […]

#Rain 3 Min Read
Default Image

தமிழகத்திற்கு உலக வங்கி ரூ.250 மில்லியன் கோடி கடனுதவி!

தமிழகத்தில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடு கட்டி தருவதாக, தமிழகத்திற்கு உலகவங்கி ரூ.250 மில்லியன் டாலர் கடனுதவி. உலக வங்கி நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்த ரூ.3,700 கோடி கடனுதவி அளிக்க ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் கேரளா, மகாராஷ்டிரா,மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம் மற்றும் ஒடிஷா ஆகிய 6 மாநிலங்கள் பயன்பெறும். இந்நிலையில், தமிழ்நாட்டில் குறைந்த வருமானம் உள்ள நபர்களுக்கு வீடுகட்டி தருவதற்கான […]

250 million dollar 2 Min Read
Default Image

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுங்கள்- தலைமைச் செயலாளர் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாக ஒரே நாளில் சாரிசாரியாக 2 ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கொரோனா பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிய முகாம் நடத்தி பரிசோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் அறிவுறுத்தினார். மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறும் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தினார்.

cheif secretry 2 Min Read
Default Image

நாளை முதல் தமிழகத்தில் தனியார் பேருந்துகள் ஓடும்..!

சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்துகள் ஓடவில்லை. இந்நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர பிற இடங்களில் நாளை முதல் தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்க செயலாளர் தர்மராஜ் அறிவித்துள்ளார். மேலும், பேருந்தில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச்செல்ல […]

coroanvirustamilnadu 2 Min Read
Default Image

பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை- தமிழக அரசு முடிவு!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழகத்தில் தற்பொழுது பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு அதாவது ஊரடங்கு 5.0 அமலில் உள்ளது. இதில் பல துறையினருக்கும் தளர்வு அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் பள்ளிகள் திறப்பதற்கும் பொருந்தும். இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்கவுள்ளதாக தெரிவித்தனர். […]

coronavirus 2 Min Read
Default Image

முதல்வர் பழனிச்சாமியின் உருவபொம்மை எரிப்பு.. ஒருவர் மீது தேசத்துரோக வழக்கு!

திருச்சியில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவபொம்மையை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்து காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் பேரூந்துநிலையத்தில் கொரோனவை தடுக்கவில்லை எனக்கூறி தமிழக முதல்வர் பழனிச்சாமியின் உருவப்படத்தை தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் எரித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரகு மீது தேசத்துரோக வழக்கு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். முதல்வரின் உருவ பொம்மையை எரித்த சம்பவம், அங்கு […]

Arrested 2 Min Read
Default Image

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை- அமைச்சர் செங்கோட்டையன்!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை என தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையத்தில் கொரோனா நிவாரண நிதிகளை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதுபற்றி எந்த குழப்பமும் வேண்டாம் என கூறினார். மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து எந்தொரு முடிவும் […]

#School 2 Min Read
Default Image

முருகன், நளினிக்கு வெளிநாட்டு உறவுகளுடன் பேச அனுமதி கிடையாது – தமிழக அரசு!

சிறையிலுள்ள முருகன் மற்றும் நளினிக்கு வெளிநாட்டு உறவினர்களுடன் பேச அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் நளினி மற்றும் முருகன் ஆகிய இருவருக்கும் வெளிநாட்டிலுள்ள உறவினர்களிடம் பேச அனுமதி தரும்படி நளினியின் தாயார் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், சிறைக்கைதிகள் வெளிநாட்டினருடன் பேசலாம் என்ற விதி இல்லை என்பதால் நளினி மற்றும் முருகன் ஆகியோர் வெளிநாட்டு உறவுகளுடன் பேச கூடாது என பதில் மனுவை உச்சநீதிமன்றத்தில் […]

murugan 2 Min Read
Default Image

தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்!

நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வரும் நிலையில், தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை முதல் அக்னி நட்சத்திரம் முடிவடையவுள்ள நிலையில், வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அரபிக்கடலில் மே 31 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக, மன்னார் வளைகுடா […]

#Rain 2 Min Read
Default Image

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும்- வானிலை ஆய்வு மையல் தகவல்!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல் கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் வட தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், […]

Chennai Weather Center 2 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல்காற்று வீசும்!

தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசுமென சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நேற்று தமிழகத்தில் 12 இடங்களில் வெயில் சதமடித்தது. மேலும், மன்னர் வளைகுடா பகுதியில் […]

Amphan cyclone 2 Min Read
Default Image

இந்த நேரத்தில் யாரும் வெளியே வரவேண்டாம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

ஆம்பன் புயல், தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக வெயில் கொழுத்தி வந்துள்ளது. மேலும், 3 நாட்களில் அனல்காற்று வீசுவதால், யாரும் வெளியே வரவேண்டாமென வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆம்பன் புயல் தமிழகத்தை விட்டு விலகி சென்றதால், ஏற்கனவே வெயில் கொளுத்தி வரும் நிலையில், ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை […]

Amphan cyclone 3 Min Read
Default Image

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை.!

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. அதேபோல விழுப்புரம் மாவட்டம், மரக்காணம், திண்டிவனம், அனுமானத்தை, முறுக்கேறி போன்ற பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

#Rain 1 Min Read
Default Image

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்துதான் பணியாற்ற வேண்டும்.! – தமிழக அரசு.!

தமிழகத்தில், அனைத்து ஐடி ஊழியர்களும் வீட்டிலிருந்துதான் வேலை பார்க்கவேண்டும் எந்த வித தளர்வும் கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா  முன்னெச்சரிக்கை காரணமாக நாடெங்கிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று (ஏப்ரல் 20) ஆம் தேதி முதல் மாநில அரசின் அறிவுறுத்தல் படி கொரோனா பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்படும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், தமிழகத்தில் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு தொடரும் எனவும், வேறு எந்தவித தளர்வும் இன்றி தற்போதுள்ள […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image