அனைத்து அரசு துறைகளிலும் ‘தமிழ் யூனிகோட்’ முறையை கையாள வேண்டும் – தலைமை செயலாளர் இறையன்பு

தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தலைமை செயலாளர் இறையன்பு அவர்கள், அனைத்து அரசுத் துறைகளிலும் தமிழ் யூனிகோட் முறையை கையாள வேண்டும் என்றும், இதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்டதை விட மேம்பட்டதாக இருப்பதால் இதை பயன்படுத்துவதில் சிரமம் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அனைத்து அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பி உள்ளார். அந்த சுற்றறிக்கையில், தமிழக இணைய கல்வி கழகம் மேம்படுத்தியுள்ள தமிழ் … Read more