திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த முத்துக்குமரன் எனும் நபர், குவைத் நாட்டிற்கு வேலை சென்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த குடும்பத்தார் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர். இங்கு இருக்கும் போது ஒரு வேலை சொல்லி அந்த வேலைக்காக பணியாட்களை எடுத்துவிட்டு, வெளிநாட்டிற்கு சென்றவுடன் அங்கு வேறு வேலையில் பணியமர்த்தும் அவலங்கள் தொடர்ந்து அங்கங்கே நடைபெற்று தான் வருகிறது. அப்படி தான் திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் தந்தை […]