பிரபல கவிதை ஆசிரியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.அதிச்சியுட்டும் தகவல்கள்….

சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர்  அமர்ந்திருந்தார். அதனால் அங்கிருந்தோர் அவர் மீது சந்தேம் கொண்டு பார்த்தபோது, அவர் இறந்திருந்ததால் அவர் தான் கொலை செய்துவிட்டதாக கூறி தர்மஅடி கொடுத்து அவரை அவர்கள்  போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவல் தமிழகம்  முழுவதும்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.   அவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்காக பதிவுசெய்தது .இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இறுந்து போன நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் வலிப்பு நோயால் … Read more

பிறந்த நாளன்று பேயை பரிசளித்த படக்குழு… தங்களுக்குள் சலசலக்கும் ரசிகர்கள் குமுறல்…

சினிமா என்றால் அதில் ஆண் நடிகர்களுக்கே அதிகமுக்கியத்துவம் அளிக்கின்றனர்.அனால் அவ்வாறு இல்லாமல் தனக்கு என்று தனக்கான இடத்தை நிலைநிறுத்தும் வகையில் படங்களை நடித்துவருகிறார்.அந்தவகையில் இவர்  தற்போது  நடிகர் எஸ்.ஜே.சூர்யாவிடம் பணிபுரிந்த இயக்குநர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ட்ரல்லா  படத்தில் நடிகை ராய் லட்சுமி நடித்து வருகிறார்.இப்படம்  திகில் பாணியில் உருவாகிவரும் இப்படத்தின் புரோமோ வீடியோ நேற்று நடிகை ராய்லட்சுமி பிறந்தநாளை முன்னிட்டு  படக்குழுவினர் வெளியிட்டனர்.இந்த புரோமோ வீடியோ பலரது பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும்  பெற்றுள்ளது. இந்த வீடியோவில் இருப்பதாவது,ஒரு … Read more

"எப்படி படம் என்றாலும் நடிக்கிறேன்" கவர்ச்சியில் இறங்கிய நடிகை..!!

கொடி’ படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தவர் அனுபாமா பரமேஸ்வரன். தற்போது தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். குடும்பபாங்கான, கவர்ச்சிக்கு முக்கியத்துவம் இல்லாத வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த அனுபாமாவுக்கு தொடக்கத்தில் ஒன்றிரண்டு படங்கள் கைகொடுத்தாலும் சக ஹீரோயின்களின் கவர்ச்சி போட்டியில் அவர் காணாமல்போய்விட்டார். இதற்கிடையில் அனுபாமா, இணைய தள பக்கத்தில் சேலை, தாவணி, சுடிதார் அணிந்த புகைப்படங்களும் விதவிதமான கோணத்தில் சிரிக்கும் புகைப்படங்களும் ஏகத்துக்கு வெளியிட்டு கவனத்தை கவர முயன்றார். அது எடுபடவில்லை. ஒரு … Read more

அரசியல்வாதியாக மாறும் தனுஷ்!!

நடிகர் தனுஷ் தமிழ் படங்கள் மட்டுமல்ல. ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.தற்போது அவர் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் உள்ளார். இவர் ஹிந்தியில் ஏற்கனவே நடித்த படம் ராஞ்சனா மற்றும் ஷமிதாப்.இதில் ராஞ்சனா ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.இதில் கடைசியில் தனுஷ் மீண்டும் உயிர் தெழுவேன் என்று கூறி இறப்பது போல் படம்  முடிக்கபட்டிருக்கும்.தபோது அந்த படத்தின் இரண்டாம் பக்கம் எடுக்கப்பட உள்ளது.அதில் தனுஷ் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

வட சென்னை தாதாவா அஜித்!

தமிழ்  திரை உலகில் தனக்கென்று நீங்காத இடம் பிடித்துள்ளவர்  நடிகர் அஜித்.தற்போது அவர் நடிப்பில் விசுவாசம் படம் தயாராகி வருகிறது.இந்த படம் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் அரங்கு அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.இந்த படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது.மதுரையில் நடக்கும் சம்பவத்தை கொண்டு எடுக்க பட்டு வருகிறது.இதில் எடுத்துக்காட்டில் நடிகர் அஜித் வட சென்னை தாதாவாக இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு வருகிறது.

பிரபல நடிகையின் கணவருக்கு இரண்டாவது திருமணம்! யார் பெண்?

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் விஜய். இவர் நடிகை அமலாபாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் ஆகி 2 வருடம் ஆவதற்குள் நம்பிக்கை இன்மை போன்ற காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டனர்.அதன் பின் அமலாபாலும் அவர் நடிப்பில் அதிக கவனம் செலுத்த தொடங்கினார்.விஜயும் படம் இயக்குவதில் முழுக்கவனம் செலுத்த தொடங்கிவிடார். இந்நிலையில் தற்போது விஜய் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் அவர் வீட்டில் பெண் பார்ப்பதில் ஆர்வம் காட்டிவருவதாகவும் தகவல் … Read more

அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? ரசிகர்களுக்கு ஜி.வி பிரகாஷ் கேள்வி…???

தொடர்ந்து தமிழ் அமைப்புகளும், கட்சிகளும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டியை காண செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா? ”  எனறு  நடிகர் ஜி.வி.பிரகாஷ் சமூக வலைத்தளத்தில் கருத்துப்பதிவு செய்து உள்ளார். அடக்கு முறைக்கு அஞ்சி ஒடுங்கி விளையாட்டை ரசிக்க போறியா..? சுதந்திரமா உன் கருத்தை சொல்லமுடியலன்னா விளையாட்டை தவிர்க்க போறியா..?? தடைய தாண்டி தமிழன்னா யாருன்னு ஊருக்கு உரக்க  சொல்லப்போறியா..? என டுவிட்டரில் பதிவு செய்து … Read more

தமிழ் சினிமாவிற்கே ஸ்ட்ரைக் : இவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு !!??

ஒரு தமிழ் படத்தை எடுத்து அதனை எந்த வித பிரச்னையும் இல்லாமல் திரைக்கு கொண்டுவந்து ஓட வைப்பதற்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி விடுகின்றனர். இதில் இணையத்தில் படம் வெளியாகிவிட்டால் கூடுதல் சிக்கல். மேலும் கதையும் திரைக்கதையும் நன்றாக இருந்தாலும் விளம்பரபடுத்தினால் தான் படமே மக்கள் கண்ணில் போய் சேர்க்கிறது. இந்த நிலைமையில் தற்போது நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்க பொறுப்பில் உள்ள விஷாலுக்கு இது பொல்லாத காலம். தற்போது கியூப் பிரச்சினையின் … Read more