கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்திக்கு 15 நாள் நீதிமன்ற காவல்.!
சுஷாந்த் சிங் மரண வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட ரியா சக்ரபொர்த்தியை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண வழக்கினை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த கொலை வழக்கில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட போதை பொருள் விற்பனையாளர் உட்பட இதற்கு முன்னர் 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட எட்டாவது நபர் ரியா … Read more