சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025-ன் இந்த 3வது போட்டியானது சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு சர்வதேச ரசிகர்கள் மத்தியில் எந்தளவுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்குமோ , அதற்கு சற்றும் குறைவில்லாமல் இப்போட்டி அமையும் என்பதில் எந்த சந்தேகமும் […]
சென்னை : நாளை நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் – மும்பை இந்தியன்ஸ் அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதவுள்ளனர். இந்த இரண்டு அணிகளுக்கும் இந்த சீசனில் இது தான் முதல் போட்டி என்பதால் ரசிகர்களுக்கு மத்தியில் பெரிய எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது. இந்த சூழலில், நாளை நடைபெறும் இந்த போட்டியில் விளையாட வீரர்கள் தயாராகி கொண்டு இருக்கிறார்கள். நாளை நடைபெறும் போட்டியில் மும்பை அணியில் பும்ரா, ஹர்திக் இருவரும் விளையாடமாட்டார்கள் என்பது அணிக்கு ஒரு பின்னடைவாக […]
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் மிகவும் ரசிகர்கள் எதிர்பார்கும் சென்னை -மும்பை அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி வரும் மார்ச் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. போட்டிக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூழலில் மும்பை அணி சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என அறிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்கு என்ன ஆச்சு? மும்பை கேப்டன் ஹர்திக் […]
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையை வெல்வதற்கு முன்னதாக 2007-ஆம் ஆண்டு தோனி தலைமையில் இந்தியா கோப்பயை வென்றிருந்தது. அடுத்ததாக, 2007 முதல் 2024 வரை, இந்திய அணி பலமுறை முயற்சி செய்தும் கோப்பையை வெல்லமுடியவில்லை. எனவே, உலகக்கோப்பை வெல்வது என்பது இந்திய அணிக்கு ஒரு கனவாக இருந்தது. அந்த கனவு […]
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் ஏற்கனவே மூன்று டி20 போட்டிகள் முடிவடைந்து விட்டன. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் […]
குஜராத் : டி20 கிரிக்கெட்டில் நம்பர் 1 கிரிக்கெட் வீரர் என்று அழைக்கப்படும் கேப்டன் சூர்யகுமாரின் பேட்டிங் பார்ம் சமீபகாலமாக மோசமாக இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் என்றாலே சூரியகுமார் யாதவின் பேட்டிங் ருத்ர தாண்டவமாக இருக்கும். ஆனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இதுவரை நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் அவர் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, முதல் போட்டியில் டக் அவுட் ஆனார். இரண்டாவது போட்டியில் 12 ரன்கள் மட்டுமே அவரால் அடிக்க […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றி வாகை சூடியது. இன்று 3வது டி20 போட்டியானது, குஜராத் மாநிலம் ராஜ்கோட் மைதானத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். […]
ராஜ்கோட் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை […]
ராஜ்கோட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திலும், 2வது டி20 கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் வெற்றியை ருசித்த இந்திய அணி இன்று 3வது டி20 போட்டியில் களமிறங்கியுள்ளது. இதிலும் வெற்றி பெற்றால், 3-0 என்ற கணக்கில் இந்த தொடரை இந்திய […]
குஜராத் : இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி இன்று ராஜ்கோட்டில் உள்ள நிரஞ்சன் ஷா மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இந்தியா 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள காரணத்தால் இன்னும் ஒரு போட்டியில் வெற்றிபெற்றால் கூட டி20 தொடரை கைப்பற்றிவிடும். எனவே, தொடரை கைப்பற்றும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகிறார்கள். இந்த போட்டியிலாவது அணியின் கேப்டன் சூரியகுமார் மீண்டும் பழைய பார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். ஏனென்றால், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவின் சமீபத்திய ஃபார்மும் […]
சென்னை : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுலா மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் ஆகியவற்றில் விளையாடி வருகிறது. இதில், முதல் டி20 போட்டி ஏற்கனவே கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ளது. முதல் டி20 போட்டியில் 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியை, இந்திய அணி 12.5 ஓவரில் 133 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார […]
கொல்கத்தா : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டி நேற்று இரவு 7 மணிக்கு கொல்கத்தா கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக […]
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட T20 தொடர் இன்றுடன் தொடர்கிறது. இந்த இரு அணிகள் மோதும் முதல் போட்டி இன்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்கியது. அதன்படி, முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, இங்கிலாந்து அணி சார்பில், பென் டக்கெட் மற்றும் […]
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர், 3 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. தற்பொழுது, முதல் டி20 போட்டியானது கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்கியது. இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவும், இங்கிலாந்து அணிக்கு ஜோஸ் […]
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணிக்காக விளையாடி அதிரடி சிக்ஸர்கள் விளாசி ஆறு சாமி என்ற செல்ல பெயரை பெற்ற சிவம் துபே தற்போது சையத் முஷ்டாக் அலி டிராபி 2024 தொடரில் மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். இந்த தொடரின் ஒரு போட்டியில் தான் மறக்கவே முடியாத அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை சிவம் துபே வெளிப்படுத்தி இருக்கிறார். டிசம்பர் 3-ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் மும்பை மற்றும் சர்வீசஸ் ஆகிய […]
டர்பன் : இந்திய அணி, தென்னாபிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்த டி20 தொடரில் 4 போட்டிகளில் இரு அணிகளும் மோதிக்கொள்ளவுள்ளனர். இந்த தொடரில் முதல் போட்டியானது இன்று இரவு 8.30 மணிக்கு டர்பனில் உள்ள கிங்ஸ்மீட்டில் நடைபெற இருக்கிறது. நியூஸிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு இந்திய அணி ஒரு வெற்றியைப் பெறுமா? இந்த தென்னாப்பிரிக்கா தொடரைக் கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. சூரியகுமார் தலைமையில் இந்திய […]
ஹைதராபாத் : இந்தியா – வங்கதேச அணிகளுக்கு இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியானது இன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர்கள். முதல் பந்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய சேட்டன் ‘சஞ்சு சாம்சன்’ ஒரு பந்தை கூட டிஃபன்ஸ் செய்யாமல் பவுண்டரிகளும், சிக்ஸர்களும் அடித்து வங்கதேச […]
சென்னை : ஐபிஎல் 2025 போட்டிகள் எப்போது தொடங்கும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், போட்டிக்கு முன்னதாக அதாவது இந்த ஆண்டு இறுதியில் மெகா ஏலம் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் அணிகள் 4 வீரர்களை தக்க வைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்கவுள்ளனர். எனவே, எந்தெந்த அணிகள் எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. இன்னும் ஏலம் நடைபெற சில மாதங்கள் இருந்தாலும் கூட, அவ்வபோது அணிகள் விடுவிக்கவுள்ள வீரர்கள் பற்றியும், ஏலத்தில் […]
சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் இந்த ஆண்டு நடத்தி வரும் தொடர் தான் புச்சி பாபு டெஸ்ட் கிரிக்கெட் தொடர். இதில் நடைபெற்ற போட்டியில் தமிழக அணியும், மும்பை அணியும் மோதியது. இந்த போட்டியின் போது தமிழக அணியிடம் மும்பை அணி 286 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்தப் போட்டியின் போது மும்பை அணிக்காக இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வதற்கு இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான சூரியகுமார் யாதவ் வரவில்லை. மேலும், அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் இழந்ததால் […]
INDvSL : இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டு இருக்கும் நிலையில், 3 டி 20, 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அதில் 3 டி20 போட்டிகளும் நடந்து முடிந்த நிலையில், மூன்றிலும் அசத்தலான வெற்றியை பதிவு செய்து டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த டி20 தொடரில் சூர்ய குமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில், விமர்சனங்கள் அனைத்திற்கும் இந்த தொடரை வென்று […]