கடந்த பத்து வருடங்களுக்கு பின்பு நடிகர் விஜய் அவர்கள் தற்பொழுது தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்துள்ளார். இதனை இயக்குனர் நெல்சன் அவர்கள் தான் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் விஜயிடம் பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அப்பொழுது, தளபதியாக இருக்கும் நீங்கள் எப்பொழுது தலைவராக மாறுவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விஜய், தளபதியா தலைவனான்னு ரசிகர்களும் காலமும் தான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார்.
சன் டிவி நிறுவனம் கொரோனா இரண்டாவது அலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல உதவி வழங்க ரூ 30 கோடியை நிதி உதவியாக வழங்கியுள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் காட்டு தீ போல் பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்ற நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு பலவிதங்களில் ஆதரவுக்கரம் நீட்டி வருகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும், தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ உபகரணங்கள், ஆக்சிஜன், படுக்கைகள் போன்ற […]
நடிகை சந்தியா சுமார் 4 வருடங்களுக்கு பிறகு சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி என்ற தொடரின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். நடிகர் பரத்துடன் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தியா. அதனையடுத்து டிஷ்யூம், வல்லவன், கூடல் நகர் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும், பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார். அதனையடுத்து 2015ல் வெங்கட் சந்திரசேகரன் என்பவரை திருமணம் செய்து கொண்டு […]
சிவக்கார்த்திகேயனின் அயலான் படத்தின் டிஜிட்டல் உரிமையை சன்டிவி வாங்கியதாக கூறப்படுகிறது. சிவக்கார்த்திகேயன், தமிழ் சினிமாவின் பிரபல முன்னணி நடிகராக திகழ்பவர். இவர் கடைசியாக மித்ரன் சரவணன் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்தார். தற்போது இவர் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ‘இன்று நேற்று நாளை ‘ படத்தை இயக்கிய ரவிக்குமாரின் ‘அயலான்’ படத்திலும், கோலமாவு கோகிலா என்ற வெற்றி படத்தை இயக்கிய நெல்சனின் ‘டாக்டர்’ படத்திலும் நடித்து வருகிறார்.அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்தி சிங் […]
விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது. தளபதி விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதம் முன்பு படபிடிப்பு ஆரம்பித்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.பின்னர் சென்னையில் முடித்துவிட்டு டெல்லி சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியமான காட்சிகளை எடுக்கப்பட்டது.பின்னர் படபிடிப்பது முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு […]
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தனது நகைசுவை பேசினாலும், நடிப்பினால் கட்டி போட்டவர் நடிகர் வடிவேலு. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில், காமெடி நடிகர் என்றால் முதலில் நியாபகம் வருவது நடிகர் வடிவேலு தான். இந்நிலையில், சன் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் நடிகர் வடிவேலு பேசியுள்ளார். அந்த வீடியோவில், என்னுடைய பிறந்தநாள் 12-ம் தேதி என்று கூறியுள்ளார். தன்னை பெர்றேடுத்த தாய்க்கும் தனது நன்றியை தெரிவிப்பதாகவும், அவங்களால […]
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இவர், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில், ஆர்யா, சாயீசா, மற்றும் மோகன் லால் போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். இதனையடுத்து, இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் […]
நடிகர் கமல் தற்போது நடிப்பு தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தொகுத்து வருகிறார்.அதில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி முலம் தன்னை மக்களிடம் முழுமையாக தெரியப்படுத்தும் மேடை என்று நடிகர் கமலே தெரிவித்தார்.தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பின்பற்றி சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.நடிகர் விஷால் கதாநாயகனாக நடிப்பதைத் தாண்டி, பல்வேறு பொது நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுவருகிறார். படங்களில் நடிப்பதைவிடத் தீவிரமாக நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் […]
சன் டிவி தெய்வமகள் சீரியலில் சத்யா என்ற கேரக்டர் மூலம் பலரின் குடும்பத்திற்கு வேண்டியவராகிவிட்டார். வாணி போஜன் என்ற அவரின் உண்மை பெயரை விட சத்யா என்றால் சீக்கிரம் தெரிந்துவிடும். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ”உடைத்து பேசுவேன்” என்ற கருத்து பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தியது. இதில் பல துறை சார்ந்த பெண்கள் பங்கேற்றார்கள். பாலியல் கொடுமைகள் குறித்து பேசினர். இதில் பேசிய சத்யா தனக்கு நடந்த பாலியல் தொந்தரவு சம்பவத்தை பற்றி ஓப்பனாக சொல்லிவிட்டார். அவர் 4 ம் வகுப்பு […]