தீபாவளி பண்டிகை: வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்.!தீபாவளியை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளும் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை!சனி இரவு 10 முதல் ஞாயிறு வரை கோயம்பேடு சந்தைக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முதன்முறையாக கூட்டமின்றி நடைபெற்ற வாடிக்கன் குருத்தோலை ஞாயிறு ஆராதனை!இயேசு கிறிஸ்து வாழ்ந்து, அவர் சிலுவையில் அறையுண்டு மரித்ததையும், அதன் பின்பு உயிர்த்தெழுந்த நாளையும் பண்டிகையாக வழக்கமாக நடைபெற்றுக்கொண்டு வருகிறது. வருடம்