Tag: SUMRAMANIYA SWAMY

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அலைமோதிய கூட்டம்..!!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பக்தர்கள் ஐந்து மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இப்போது பள்ளிகளுக்கு காலாண்டுத் தேர்வு விடுமுறை என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சுற்றிப்பார்த்தபின் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடலில் நீராடி பின்னர் சுவாமியை தரிசிக்கின்றனர். தற்போது கோவிலுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் பக்தர்கள் குவிந்துள்ளதால், மண்டபங்களை தாண்டியும் பக்தர்களின் வரிசை மிக நீண்டது.மேலும் […]

devotion 2 Min Read
Default Image