நாடு முழுவது வேளாண் சட்டங்களுக்கு எதிராக பாரத் பந்த் நடைபெற்ற நிலையில்,இதற்கு நடுவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கால்பந்து விளையாடினார்கள். டெல்லி-ஹரியானா எல்லையில் 13வது நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக நடத்தியும், பலன் ஏதும் அளிக்கவில்லை. புதிய சட்டங்களை திரும்ப பெற்றால் மட்டுமே போராட்டம் ரத்து செய்யப்படும் என்று விவசாயிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இதையடுத்து, நேற்று பாரத் பந்த் என்ற பெயரில் நாடு முழுவதும் விவசாய […]