குளியல் வீடியோவை எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த 15வயது சிறுமி மரணம்.!

குளிக்கும் போது 15 வயது சிறுமியை வீடியோ எடுத்து 3 இளைஞர்கள் மிரட்டியதால் தீக்குளித்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வேலூரை சேர்ந்த 15 வயதுடைய மாணவி ஒருவர் தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்த வெளி பகுதியில் குளித்துள்ளார். அப்போது அதனை அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் வீடியோ எடுத்துள்ளனர். அதனையடுத்து அந்த வீடியோவை மாணவியின் வாட்ஸ்அப் நம்பருக்கு அனுப்பி, 5 ஆயிரம் பணம் மற்றும் தங்களது ஆசைக்கு இணங்குமாறும் கூறியுள்ளனர். இல்லாவிட்டால் இந்த வீடியோவை சமூக … Read more

காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கு பின் வெளிவந்த அத்தி வரதர் வைபவம் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அத்திவரதரை  பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டதால் அங்கு  மக்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். அத்திவரதர் வைபவம் நடக்கும் நிலையில் நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது . போலீஸாருடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்ததாக … Read more