Tag: sugarcane farmers

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை! வெளியான அறிவிப்பு!

சென்னை : கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்க ரூ.247 கோடி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு. அதன்படி, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் அரவை பருவத்திற்காக சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்தோருக்கும் சிற்பபு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும், சர்க்கரை ஆலைக்கும் இந்த சிறப்பு ஊக்கத்தொகையானது வழங்கப்படும் எனவும் சிறப்பு ஊக்கத்தொகையுடன் சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.3134.75 ரூபாயும் வழங்கப்படும் என உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது […]

mk stalin 7 Min Read
tn government - Sugarcane farmer (1)

“திமுக அரசின் அறிவிப்பு…கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்” – ஓபிஎஸ் கடும் கண்டனம்!

தமிழகத்தில் கரும்புக்கு டன்னுக்கு 2,900 ரூபாய் வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ளது கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது என்றும்,இந்த அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றும் ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4000 வழங்கப்படும் என்று 8 மாதங்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு,ஆட்சிக்கு வந்தபின் ரூ.2900 என்ற அறிவிப்பது கரும்பு விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்! திமுகவிற்கு தனது கடும் கண்டனங்கள் என்றும்,முதலமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் […]

#ADMK 12 Min Read
Default Image

“கலங்கும் பொங்கல் கரும்பு விவசாயிகள்…கண்ணீரைத் துடைக்குமா தமிழக அரசு?” – ராமதாஸ் கேள்வி!

ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பதும்,மற்றொருபுறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஆகியவை தான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்கு காரணமாகும் என்று கூறி,இவர்களின் கண்ணீரை தமிழக அரசு துடைக்குமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில்,இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.அதற்கு காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டி […]

#PMK 14 Min Read
Default Image

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை – தமிழக அரசு அரசாணை வெளியீடு!

கரும்பு விவசாயிகளுக்கான சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 என்று கணக்கிட்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2021-2022ம் ஆண்டுக்கான 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ.150 வீதம் வழங்கப்படும் என்றும் […]

special incentive 3 Min Read
Default Image