Tag: SUBRAMANIYASWAMY TEMPLE

திருச்செந்தூர் சீலால் சிக்கலில் சிக்கும் பக்தர்கள்……..!!!தவிக்க விடும் அரசு…!!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 308 விடுதி அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது.இந்த கோவில் முருகன் அரசுரனோடு போர் புரிந்து வென்ற இடமாகும்.இங்கு இம்மாதம் நடக்கும் சூரசம்காரம் வெகுசிறப்பாக நடைபெறும்.இந்நிலையில் தான் இந்த கோவிலில் கடந்த ஆண்டு கிரி பிரகார மண்டபம் இடிந்து விழுந்தது. இந்தவிபத்தில் ஒரு பெண் கோவிலிலேஉயிரிழந்தார். இதையடுத்து கோவில் கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டது.அவ்வாறு அமைக்கப்பட்டஇந்த […]

#Thoothukudi 3 Min Read
Default Image