கொரோனா தடுப்பு பணிக்கு நிதி தேவைப்படும் போது புதிய நாடாளுமன்றம் கட்டுவதை ஒத்தி வைக்கலாம் – சுப்பிரமணிய சுவாமி

இந்தியாவில் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால், இதன் தீவிரத்தை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனையடுத்து, பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பு பாணிக்கு நிதியுதவி வழங்கி வழங்கி வருகின்றனர்.  இந்நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி அவர்கள் கூறுகையில், ‘பொதுமக்கள் அனைவரும் கொரோனா நிவாரணத்திற்கு நிதி வழங்கி வருகின்றனர். கொரோனா தடுப்புக்கு நமக்கு நிதி தேவையாக … Read more