Tag: Story plagiarism controversy

கதை திருட்டு சர்ச்சை : புகார் அளித்த எழுத்தாளர்! நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!

சென்னை : ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பைப் பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘வாழை’ திரைப்படம் என்னுடைய கதை என எழுத்துளார் சோ. தர்மன் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட்-23ம் தேதி ‘வாழை’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை ஈர்ப்பில் ஆழ்த்தியது. மேலும், இயக்குநர் மாரி செல்வராஜின் சிறு வயதில் நடந்த உண்மையைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் என்று மாரி செல்வராஜ் படத்தின் ப்ரோமஷனில் கூறி இருந்தார். இதனால், பெரிதும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் வெளியாகி விமர்சன […]

Cho Dharman 8 Min Read
Cho Dharman - Mari Selvaraj