கதை திருட்டு சர்ச்சை : புகார் அளித்த எழுத்தாளர்! நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்!'வாழை' திரைப்படம் என்னுடைய கதை என எழுத்துளார் சோ. தர்மன் அவரது ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.