பிரபல சீனா சிமெண்ட் நிறுவனமான தியான்ருய் குரூப் பங்குகள் 99% சரிவு.!

China Tianrui Group Cement value

இன்றைய பங்குச்சந்தை (செவ்வாய்க்கிழமை) வர்த்தகத்தின் இறுதி 15 நிமிடங்களில் பிரபல சீன சிமென்ட் உற்பத்தியாளரான தியான்ருயின் பங்குகள் திடீரென 99% சரிந்தது. இது அதன் சந்தை  மதிப்பீட்டில் சுமார் 18 பில்லியன் டாலர் நஷ்டமாகியதாக கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பீட்டின் படி, சுமார் 15 ஆயிரம் கோடியாகும். இந்த கடும் சரிவுக்கு காரணம், சீனாவில் ரியல் எஸ்டேட் சரிவு, சந்தையில் அதிகரித்த போட்டி மற்றும் அதிக மூலப்பொருள் ஆகியவற்றைத் தொடர்ந்து பலவீனமான செலவுகள் தேவையாக இருக்கலாம் என  … Read more

90,000 கோடியை இழந்த அதானி குழுமம்.! பங்குச்சந்தையில் கடும் சரிவு.!

Adani Group

Adani Group :இந்திய பங்குசந்தையில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் இன்று 13% வரை கடும் சரிவை சந்தித்துள்ளது. இன்று வர்த்தகம் தொடங்கியதில் இருந்து அதானி குழுமத்தின் 10 கவுண்டர்களும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டதாகவும், இதன் விளைவாக இன்று மதியம் 12 மணிக்குள் அதானி குழுமத்தின் ஒருங்கிணைந்த சந்தை மூலதனத்தில் சுமார் ரூ.90,000 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. Read More – சீலிடப்பட்ட கவர்.. மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள்.! SBI தாக்கல் செய்த முக்கிய … Read more

ரூ.20 லட்சம் கோடி எட்டி புதிய சரித்திரம் படைத்த ரிலையன்ஸ்..!

Mukesh Ambani

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  தனது பெயரில் புதிய சாதனையை பதிவு செய்து வரலாறு படைத்துள்ளது. இன்று ரிலையன்ஸின் சந்தை மூலதனம் (market capitalization) ரூ.20 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இந்த பெரிய தொகையுடன் சந்தை மூலதன இலக்கை தாண்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை பெற்றது. இன்று பங்குச்சந்தையில் வர்த்தகம் தொடங்கும் போது, ​​அந்நிறுவனப் பங்குகளில் அபாரமான ஏற்றம் காணப்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ரிலையன்ஸ் பங்குகள் பங்கு ஒன்றிற்கு ரூ.2947.95 எனும் … Read more

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.! பங்குச்சந்தைக்கும் விடுமுறை.!

Ayodhya Ram Temple - Indian Stock Market

உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வரும் ஜனவரி 22ஆம் தேதி திங்களன்று கும்பாபிஷேக விழா (Ram Mandir – Pran Pratishthaa) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை உத்திர பிரதேச மாநில அரசு வெகு பிரமாண்டமாக செய்து வருகிறது. இந்த விழாவுவில் பிரதமர் மோடி உள்ளிட்ட மிக முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..? ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோயில் விழாவை … Read more

நாளையும் திறக்கப்படும் பங்கு சந்தை… எவ்வளவு நேரம் தெரியுமா..?

நீங்கள் பங்குச் சந்தை வர்த்தகம் செய்கிறீர்கள் என்றால், இது உங்களுக்கு முக்கியமான செய்தி. உண்மையில், வெள்ளிக்கிழமை பங்குச்சந்தையில் வாரத்தின் கடைசி வர்த்தக நாள். பங்குச் சந்தையில் திங்கள் முதல் வெள்ளி வரை வர்த்தகம் நடைபெறுகிறது. அதே நேரத்தில், வார இறுதி நாட்களில் பங்குச்சந்தை விடுமுறை நாட்களாக உள்ளன. அதாவது, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த வாரம் பங்குச்சந்தை சனிக்கிழமை அதாவது நாளை திறந்திருக்கும். இந்த வாரம் நீங்கள் பங்குச் சந்தையில் பணத்தை … Read more

Market Live Updates:சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 17,600; ஐடி, ஆட்டோ பங்குகள் இழுபறி

ஐடி, ஆட்டோமொபைல் மற்றும் உலோகப் பங்குகளால் இழுத்தடிக்கப்பட்டு வெள்ளிக்கிழமை பிற்பகல் வர்த்தகத்தில் பெஞ்ச்மார்க் குறியீடுகள் சரிந்தன. சென்செக்ஸ் 1,050 புள்ளிகள் சரிந்து 58,882 ஆகவும், நிஃப்டி 17,600க்கு கீழே சரிந்து 327 புள்ளிகள் சரிந்து 17,550 ஆகவும் இருந்தது. பிற்பகலில் அனைத்து துறை குறியீடுகளும் சிவப்பு நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டன, ஐடி, ஆட்டோ மற்றும் உலோக குறியீடுகள் ஒவ்வொன்றும் 2% க்கும் அதிகமாக சரிந்தது.

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சம்!

மும்பை பங்குச்சந்தை குறியிட்டெண் சென்செக்ஸ் முதல்முறையாக 60 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் முதன்முதலாக 400 புள்ளிகள் உயர்ந்து, 60,285 புள்ளிகளில் வர்த்தகமானது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122 புள்ளிகள் அதிகரித்து 17,945 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு அறிவிப்பால், இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை … Read more

இந்திய பங்குச் சந்தை புதிய உச்சம்.!

வார தொடக்க நாளில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 307 புள்ளிகள் உயர்ந்து 58,437 என்ற புதிய உச்சம் தொட்டது. இந்திய பங்குச் சந்தைகள் வார தொடக்க நாளான இன்று ஆரம்பத்திலேயே புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 307 புள்ளிகள் உயர்ந்து, 58,437 புள்ளிகளாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டு வர்த்தகம் செய்யப்படுகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 89 புள்ளிகள் அதிகரித்து, 17,413 புள்ளிகளாக காணப்படுகிறது.

சென்செஸ் 800, புள்ளிகள் சரிந்தது..!

மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் 822 புள்ளிகளும், தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 225 புள்ளிகளும் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செஸ் 50,217 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14,871 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

பங்குசந்தையில் பெரும் சரிவு..! 50,000-க்கும் கீழ் சரிந்தது..!

மும்பை பங்குசந்தை குறியீட்டு எண் சென்செஸ் ஒரே நாளில் 1,145 புள்ளிகள் சரிந்து 49,744 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்குசந்தை குறியீட்டு எண் நிஃப்டி 306 புள்ளிகள் சரிந்து 14,675-ல் வர்த்தகம் ஆனது. இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பங்குசந்தையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு பிறகு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.