Tag: state

“சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்”- எஸ்.டி.பி.ஐ கட்சி போராட்டம்…!

சி.ஏ.ஏ சட்டத்தை ரத்து செய்யக்கோரி சென்னையில் உள்ள எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைமையகத்தில் அக்கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். கடந்த 2019 இல் குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. இதனையடுத்து,குடியுரிமை திருத்த சட்டத்திற்கான விதிகள் கடந்த பிப்ரவரியில்,வகுக்கப்படுவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் தெரிவித்தார்.இந்த விதிகளை வகுக்க மக்களவை மற்றும் மாநிலங்களவைகளுக்கு ஏப்ரல் 9 முதல் ஜூலை 9 வரை கால அவகாசம் வழங்கியதாக ராய் தெரிவித்தார். இதற்கிடையில்,உள்துறை அமைச்சர் அமித் […]

#Chennai 5 Min Read
Default Image

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பத்திரமாக கொடி அசைத்து வழியனுப்பி வைத்த புதுவை முதல்வர்….

இந்தியாவில் கொரோன தொற்றால் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் புதுச்சேரியில் இருந்து சொந்த ஊருக்கு இரயில் மூலம் பத்திரமாக சொந்த ஊர் அனுப்பப்படனர். புதுச்சேரி மற்றும் காரைக்கால்உள்ளிட்ட  பல்வேறு இடங்களில் வேலை செய்து வந்த  புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப மத்திய அரசு மூலம் புதுச்சேரி மாநில அரசு நடவடிக்கை எடுத்ததுள்ளது.  இதன் விளைவாக பீகார் மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களை சேர்ந்த 1200 தொழிலாளர்கள் இன்று அதிகாலை இவர்களுக்கான சிறப்பு  ரயில் மூலம் சொந்த ஊருக்கு  […]

ISSUE 5 Min Read
Default Image

#BREAKING:5,8-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து மத்திய , மாநில பதிலளிக்க உத்தரவு.!

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர் லூயிஸ் என்பவர் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த தடைவிதிக்க வேண்டும் என வழக்கு ஒன்றை தொடந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் பொதுத்தேர்வு தொடர்பாக மத்திய அரசும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு பிறப்பித்து.மேலும் வழக்கை பிப்ரவரி 19-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்த வருடம் தமிழகத்தில் மாநில பாடதிட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து உள்ளது. […]

Central 6 Min Read
Default Image

சினிமா தயாரிப்பாளர் மழைக்கு பலி..,

கர்நாடகாவில் தென்கனரா மாவட்டம்,  பெல்தங்கடி அருகே உள்ள எருமாள் நீர்வீழ்ச்சியில் திரைப்பட சூட்டிங் நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்தோஷ் ஷெட்டி என்பவர்  நடத்தி வந்தார். நேற்று  சூட்டிங் நடந்து கொண்டிருந்த போது பெய்த பலத்த மழையால் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதில் சிக்கி கொண்ட சந்தோஷ் ஷெட்டி நீரில் அடித்து செல்லப்பட்டார். பல மணி நேரத்திற்குபின் சந்தோஷ் ஷெட்டி சடலம் கரை ஒதுங்கியது.

#Water 2 Min Read
Default Image