2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் அதிகாரி எஸ்.எஸ்.வி.ராமகுமார் தகவல். கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் வகையில் வரும் 2025 ஆண்டு முதல் பெட்ரோலுடன் 20% எத்தனால் கலக்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் எஸ்.எஸ்.வி.ராமகுமார் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச சந்தை விலையை பொறுத்தே எரிவாயு சிலிண்டர் விலை விற்பனையாவதால், விலை மாறுதல் ஏற்படுகிறது என்றும் கூறியுள்ளார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) […]