திடீர் காட்டாற்று வெள்ளம்., ஸ்ரீவில்லிபுத்தூரில் சிக்கிய 150 பக்தர்கள்.! ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள ஓடையில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் சிக்கிய 150 பேரை தீயணைப்பு துறையினர் பத்திரமாக மீட்டனர்.
ஸ்ரீ வில்லிபுத்தூர் சந்தன மாரியம்மன் கோவிலில்..!! ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினார்..!!ஸ்ரீ வில்லிபுத்தூர் ரெங்கநாத்புரம் சந்தன மாரியம்மன் கோவிலில் கடந்த 4 தேதி கொடயேற்றத்துடன் தொடங்கியது.கோவில் விழாவின் 12ம் நாளான நேற்று காலை 6.00 மணிக்கு மேல்