Tag: srilanka court

தமிழக மீனவர்கள் விடுதலை.! மீண்டும் எல்லை தாண்டினால் கடுங்காவல்.! இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை.! 

இலங்கையில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மீண்டும் இதே போல எல்லை தாண்டினால் கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என இலங்கை நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  ராமேஸ்வரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் கடந்த 27ஆம் தேதி மீன்பிடித்து கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை இலங்கை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைப்பெற்றது. இதில் கைது செய்யப்பட்ட 7 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்ய உத்தரவு […]

srilanka court 3 Min Read
Default Image

சற்று முன்…தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை – நீதிமன்றம் உத்தரவு!

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 12  மீனவர்கள் விடுதலை. தமிழகத்தின் மயிலாடுதுறையை சேர்ந்த ஏழு மீனவர்கள் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த ஐந்து மீனவர்கள் உட்பட 12 மீனவர்கள் இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.இதனையடுத்து,இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 12 மீனவர்களையும்,அவர்களது மீன்பிடி படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி மத்திய வலியுறுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி இருந்தார். அவரைத் […]

- 3 Min Read
Default Image