இலங்கை தமிழர் நலனில் பாரதிய ஜனதா கட்சி அக்கறையுடன் செயல்படுவதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெருமைக்குரிய உண்மை: நமது மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றதிலிருந்து இலங்கை தமிழர்களின் பிரச்சனையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த முதல் இந்திய பிரதமர் நமது பிரதமர் மோடி என்பது பெருமைக்குரிய உண்மை. பிரதமர் இலங்கைக்குச் சென்றபோது, மலையகத் தமிழர்கள் (இலங்கையின் […]