இந்திய மீனவர்கள் இலங்கை கடலில் மீன்பிடிப்பது தடுக்கப்படும்.! இலங்கை அதிபர் பேச்சு.! இந்திய மீனவர்கள் இலங்கை கடற்கரை பகுதியில் மீன்பிடிப்பது தடுக்கப்படும் என இலங்கை அதிபர் அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் பேசியுள்ளார்.