உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு -விவரங்கள் இதோ..!

அகமதாபாத்தில் நாளை நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை இறுதிப் போட்டியைக் காண செல்லும் ரசிகர்களுக்காக டெல்லி மற்றும் மும்பையிலிருந்து சிறப்பு ரயில்களை இயக்குவதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வேயின் அறிவிப்பின்படி, டெல்லியில் இருந்து ஒன்று மற்றும் மும்பையில் இருந்து மூன்று ரயில்கள் சனிக்கிழமை மாலை புறப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை அகமதாபாத்தை சென்றடையும் என கூறப்படுகிறத. சிறப்பு ரயில் முன்பதிவு: போட்டி முடிந்ததும் ரயில்கள் திங்கள்கிழமை அதிகாலை 2:30 மணிக்கு அகமதாபாத்தில் இருந்து புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அகமதாபாத்திற்கு … Read more

9 மாதத்திற்கு பிறகு திருச்சி – ராமேஸ்வரம் இடையே மீண்டும் சிறப்பு ரயில் சேவை!

கொரோனா ஊரடங்கால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை மீண்டும் திருச்சி ராமேஸ்வரம் இடையே நேற்று முதல் இயக்கப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்பொழுது வரை அமல்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இருப்பினும் மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசு பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. பேருந்துகள் இயக்கம் முன்னதாகவே அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சில ரயில் சேவைகளுக்கும் படிப்படியாக கட்டுப்பாடுகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டு வந்தது. தற்பொழுது 9 மாதத்திற்கு … Read more

நாளை சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

சென்னை எம் ஜி ஆர் செண்ட்ரல் – புதுடில்லி தினசரி சிறப்பு ரயில் வரும் நவம்பர் 24 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளது. கொச்சுவேலி (கேரளா) – ஸ்ரீ கங்கா நகர் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் வரும் 21 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. கன்னியாகுமரி – ஹஸ்ரத் நிஜாமுதீன் – கன்னியாகுமரி இடையே வாரமிருமுறை சிறப்பு ரயில்  வரும் 25 ஆம் தேதி முதல் இயக்கபட உள்ளது. இதற்கான முன்பதிவு நாளை … Read more

சிறப்பு ரயில்கள் இயக்கம்…விவரம் உள்ளே

இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னை-பெங்களூர் இடையே குளிரூட்டப்பட்ட இரண்டடுக்கு அதிவேக ரயில் இன்று முதல் தினமும் காலை 7.25 மணியளவில் இயக்கப்படும் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே அதிவேக சிறப்பு ரயில் இன்று முற்பகல் 2.30 மணிக்கு இயக்கப்படுகிறது. கேஎஸ்ஆர் பெங்களூரு-சென்னை இடையே வாரத்துக்கு 6 நாட்கள் என அக.,23ந்தேதி முதல் ஏசி வசதி கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்.27 முதல் முக்கிய இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

சென்னையில் இருந்து கேரளா, கர்நாடகாவிற்கு 3 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கு அரசு தடை விதித்தது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட போதும், போக்குவரத்து சேவைகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் சிக்கிக் கொண்டிருந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்காக ஒரு சில சிறப்பு ரயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்தது. அந்த ரயில்கள் மூலமாக, … Read more

சிறப்பு ரயில்கள் ஆகஸ்ட் 31 வரை ரத்து..! முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும் .!

கொரோனா வைரஸ் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக  ரயில் சேவை முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து, தமிழகத்தில்  சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த ரயில்களும் கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஜூலை 31-ஆம் மீண்டும் ரயில்கள் ஆகஸ்ட் 15 வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்தது. இந்நிலையில், இன்றுடன் ரயில்கள் ரத்து நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா … Read more

தமிழகத்தில் நாளை முதல் சிறப்பு ரயில்கள் ரத்து.! ரயில்வே அறிவிப்பு.!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி, கோவை -காட்பாடி,  மதுரை -விழுப்புரம்,  திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்களை வருகின்ற நாளை  முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த ரயிலில் … Read more

தமிழகத்தில் இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயில்கள் ரத்து.! தெற்கு ரயில்வே அறிவிப்பு.!

தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 4 சிறப்பு ரயில்களை ஜூன் 1-ம் தேதி முதல் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே அனுமதி வழங்கியது. இதன்படி, கோவை -காட்பாடி,  மதுரை -விழுப்புரம்,  திருச்சி -நாகர்கோவில், கோவை -மயிலாடுதுறை ஆகிய நான்கு வழித்தடங்களில் இந்த சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தமாக இயக்கப்பட்டு வந்த 7 சிறப்பு ரயில்களை வருகின்ற நாளை மறுநாள் முதல் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. … Read more

பயணிகளின் கவனத்திற்கு.! இன்று முதல் மதுரை-விழுப்புரம் சிறப்பு ரயிலில் நேரம் மாற்றம்

இன்று முதல்  மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் புறப்படும் நேரங்கள்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1-ம் தேதி முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு ரெயிலின் நேரங்கள் இன்று முதல் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை- விழுப்புரம் இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில், மதுரையில் இருந்து தினமும் 7 மணிக்குப் புறப்பட்டு, பகல் 12.05 மணிக்கு விழுப்புரம் வந்தடையும், பின்னர் விழுப்புரத்தில் … Read more

10 சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு கோரிக்கை.. ரயில்வே அறிவிப்பு!

தமிழகத்தில் கூடுதலாக 10 சிறப்பு ரயில்களை இயக்குமாறு ரயில்வே துறைக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமடைந்து வருகிறது. இதனால் பலரும் தங்களின் பொருளாதாரத்தை இழந்துள்ளனர். மேலும் மாணவர்கள், தொழிலார்கள் என பலரும் தங்களின் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயில்களை கூடுதலாக இயக்க தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளதாக ரயில்வே துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் … Read more