விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சங்கள்!

விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சங்கள். விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகருக்காக கொண்டாடப்படும் சிறப்பு விழாவாகும். இவ்விழாவானது ஆவூரு ஆண்டும் ஆவணி மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த விழா விநாயகரின் பிறந்தநாளான கொண்டாடப்படுகிறது. இவ்விழாவானது, தமிழகத்தில் ஊரெங்கும் பந்தல்கள் அமைக்கப்பட்டு, தற்காலிகமாக மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் நிறுவி பூஜைகள் செய்கின்றனர். இந்த சிலையானது, முக்கால் அடியில் இருந்து 70அடி வரை விதவிதமாக செய்யப்படுகின்றன. பின் இந்த சிலையானது, 3வது நாள், 5வது நாள் ஊரின் அருகில் உள்ள நீர்நிலைகளில் … Read more

மனிதன் எப்படி வாழ வேண்டும் என எடுத்துக்கூறிய ஸ்ரீராம சந்திர மூர்த்தி அவதரித்த தினமான ராம நவமி குறித்த தொகுப்பு…

அயோத்தி மாநகரை  ஆண்ட மன்னர்  தசரத சக்கரவர்த்தி. இவருக்கு கோசலை, சுமித்திரை, கைகேயி என்ற மூன்று மனைவிகள் இருந்தார்கள். ஆனால் நாடாளும் சக்கரவர்த்திக்கு  ஒரு பெரிய குரை இருந்து வந்தது. அதாவது மன்னர் தசரத சக்கரவர்த்திக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. எனவே  தசரத சக்கரவர்த்தியின் குலகுருவான வசிஷ்ட முனிவரிடம் சென்று, குழந்தை பாக்கியம் பெற என்ன செய்யலாம் என்ற ஆலோசனையை பெற்ற தசரத சக்கரவர்த்தி முனிவர் சொன்ன ஆலோசனை படி தன்னுடைய அரண்மனையில் ‘புத்ர காமேஷ்டி’ என்ற … Read more

பொங்கல் பண்டிகை : சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு இன்று தொடக்கம்

பொங்கல் பண்டிகைக்காக இயக்கப்படும் 24 ஆயிரத்து 708 சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவை, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று தொடங்கி வைக்கிறார். பொங்கல் பண்டிகைக்கு வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. முன்பதிவுகள் இன்று முதல் தொடங்கப்படும் என போக்குவரத்துத்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 சிறப்பு பேருந்துகள் … Read more

பொங்கல் சிறப்பு வாழையும் , கரும்பும் …!!

பொங்கலுக்கு சிறப்பு என்றால் அது கரும்பும் வாழையும்தான். பொங்கலுக்கு இரண்டு நாளுக்கு முன்பே அனைவரும் வீடுகளில்  ‘கொடாப்பு’ போடுவார்கள். கொடாப்பு என்பது வாழைத்தாரை (வாழைப் பழம்) பழுக்க வைப்பதுதான்.முந்தைய காலத்தில் ஏன் இன்னும் பல கிராமங்களில்  வீட்டிலே வாழை மரம் உண்டு என்பதால். வாழைத் தாரை யாரும் கடையில் வாங்குவதில்லை. கடையில் வாங்கிய வாழைத்தாரை தரையில் பள்ளம் தோண்டி, சுற்றிலும் வாழை சருகைக் (காய்ந்த வாழை இலை) வைத்து, அதில் நடுவில் வாழைக்காயை வைத்து, மேலே வாழைச் சருகை பரப்பி, ஒரு … Read more

குட்கா முறைக்கேடு …!குட்கா குடோன் நிறுவன உரிமையாளர் ஏ.வி மாதவ ராவ் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ…!

குட்கா முறைகேடு வழக்கில் கைதான மாதவராவின் 2 வங்கி கணக்குகளை முடக்கியது சிபிஐ. செப்டம்பர் 5 ஆம் தேதி  குட்கா விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடைபெற்றது .குட்கா விற்பனையாளர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் ரெய்டு நடைபெற்றது. இதன் காரணமாக  சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு ,முன்னாள் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் வீடுகளிலும் ,தமிழக டி.ஜி.பி டி.கே.ராஜேந்திரன் வீடு, முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் … Read more

பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை …! போக்சோ சட்டத்தின் கீழ் கைது..!

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் திருநெல்வேலியில்  உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் , தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். திருநெல்வேலி டவுணில் உள்ள பாரதியார் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில், தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் ஜூலியட் ரவிச்சந்திரன், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததை அடுத்து போலீசார் அவரை  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இதனையடுத்து மாவட்ட கல்வித்துறை அதிகாரி, தலைமை ஆசிரியரை … Read more

ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு …!அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு …!

ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கை அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது எழும்பூர் நீதிமன்றம். இது தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வாங்கியதாக ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு தொடரப்பட்டது .இந்த வழக்கை விசரித்த எழும்பூர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரம், நளினி சிதம்பரம், ஸ்ரீநிதி உள்ளிட்டோர் மீது வருமான வரித்துறை தொடர்ந்த ழக்கை அக்டோபர்  10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கிருஷ்ண ஜெயந்திக்கு நெய்வேத்தியம் ரெடி..!செய்து வணங்க நீங்க ரெடியா..?

கிருஷ்ண ஜெயந்தி என்றாலே நிச்சயம் இடம்பெறும் பலகாரம் சீடை , முறுக்கு,சர்க்கரை பொங்கல்,தயிர்,வெண்ணெய்,பால் போன்றவை வைத்து கிருஷ்ண ஜெயந்தியில் கிருஷ்ணரை வழங்குகிறார்.பலகாரம் மீது பற்று கொண்ட கண்ணபிரான் கருணை உள்ளத்தோடு காப்பவர்.இனி நெய்வேத்தியமாக என்ன படைக்கலாம் என்று பார்ப்போம். உப்பு சீடை  : தேவையானவை….! பச்சரிசி – 250 கிராம் வெல்லம் – 200 கிராம் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு கொப்பரைத் தேங்காய்த் துருவல் – ஒரு கப் வறுத்து, அரைத்த உளுத்த மாவு – ஒரு டேபிள்டீஸ்பூன் எண்ணெய் … Read more

திண்டுக்கல் அருகே கோவிலில் உண்டியல் கொள்ளை …!போலீஸ் விசாரணை

திண்டுக்கல் அருகே  தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்த கொள்ளையர்கள் மூன்று உண்டியல்களை திருடிச் சென்றுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். DINASUVADU

மு.க. ஸ்டாலின் திமுக தலைவராக அறிவிக்கப்படுவாரா?அழகிரிக்கு பதவி கிடைக்குமா ?​அடுத்த திமுக தலைவர் யார்…!

மு.க. ஸ்டாலின்  திமுக தலைவராக அறிவிக்கப்படுவாரா? அமைதியாக காணப்படும் மு.க. அழகிரிக்கு மீண்டும் கட்சியில் இடம் கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கடந்த 27 ஆம் தேதி  வயது மூப்பின் காரணமாக, கல்லீரல் பிரச்சினை, மூச்சு சம்மந்தப்பட்ட கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 11 நாட்களாக  திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது .பின் கடந்த 7 ஆம் தேதி  தி.மு.க தலைவர் கலைஞர் சென்னை … Read more