Tag: SPB

எஸ்.பி.பி-க்கு விரைவில் மணிமண்டபம்.! அறிவிப்பை வெளியிட்ட எஸ்.பி.பி சரண்.!

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என எஸ்.பி.பியின் மகன் சரண் பேட்டி பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 40,000-ற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார். சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் 6 முறை பெற்றிருக்கிறார். இதுவரை தேசிய விருதினை 4மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் எஸ்பிபி ஒருவரே. இன்று பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைந்த்து ஓராண்டு ஆகிவிட்டதையொட்டி ரசிகர்கள் மற்றும், திரையுலக பிரபலங்கள் அவரது […]

S. P. Charan 3 Min Read
Default Image

பாடும் நிலா மறைந்து இன்றோடு ஓராண்டு நிறைவு.! #SPB- யின் சில நினைவு துளிகள்…

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 1966ஆம் ஆண்டு ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் அறிமுகமானார். தமிழில் 1969-ல் சுசிலாவுடன் இணைந்து, ‘இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடலை பாடியதன் மூலம் அறிமுகமானார். பாடகர், இசையமைப்பாளர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வந்துள்ள இவர், பல திரைப்பட நடிகர்களுக்கு பின்னணி குரல் அளித்துள்ளார். இதனால் இவருக்கு இந்திய அரசு கடந்த 2001- […]

SPB 4 Min Read
Default Image

SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் – சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!

SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்ஹேர் மருத்துவமனையில்  வந்த அவர், அதன் பின்பு உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்நிலையில், அவர் பிறந்த இடமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூரில் அவரது நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல் மந்திரியும் ஆந்திராவில் […]

Andhra Pradesh 3 Min Read
Default Image

இவை அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் – எஸ்.பி.பி.சரண்!

சமூக வலைத்தளங்களில் பரவி வரக்கூடிய அனைத்தும் பொய், வதந்திகளை பரப்பாதீர்கள் என எஸ்.பி.பி.சரண் தெரிவித்துள்ளார். தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை அன்று உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் அவர் ஆகஸ்ட் ஐந்தாம் தேதி முதல் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவரது இறப்பு வரை அங்கு தான் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பிறகு எஸ்பிபி அவர்கள் சிகிச்சைக்கு அவர் சிகிச்சை பெற்று வந்த […]

RIPSPB 5 Min Read
Default Image

எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம்..அது நடக்கவில்லை-பாரதிராஜா பேட்டி..!

சற்று நேரத்திற்கு முன் மருத்துவமனையில் உள்ள பின்னணி பாடகர் எஸ். பி. பாலசுப்ரமணியனை பார்த்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் பாரதிராஜா ,  துக்கம், வருத்தத்தில் இருக்கும்போதோ சில சூழ்நிலைகளிலோ பேச வார்த்தை வராது, எழுந்து வருவார் என எதிர்பார்த்தோம் இன்னும் சில நம்பிக்கை இருக்கிறது என கூறினார். மேலும், எஸ்பிபி மீண்டு வருவார் என எல்லோரும் பிரார்த்தித்தோம். ஆனால், அது நடக்கவில்லை. நம் எல்லோரையும் மீறிய ஒரு சக்தி இருக்கிறது. நம் எல்லோருடைய முடிவும் அதன் […]

#Bharathiraja 3 Min Read
Default Image

எஸ்.பி.பி மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை!

எஸ்.பி.பி அவர்களை சந்திக்க மனைவி சாவித்ரி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு வருகை தந்துள்ளனர். தமிழ் திரை உலகின் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையிலுள்ள எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பதாக எஸ்பிபியின் உடல்நிலை தேறி வருவதாகவும் விரைவில் அவர் […]

SPB 3 Min Read
Default Image

அப்பா நலமுடன் இருக்கிறார்.! என்னை அடையாளம் கண்டுகொண்டார்.! எஸ்.பி.பி மகன் மகிழ்ச்சி.!

அப்பா நலமுடன் இருக்கிறார். அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம் சில வார்த்தைகள் பேசினேன். இரண்டு வாரங்களுக்கு பிறகு அவரை சந்தித்து பேசியதில் மகிழ்ச்சி. – எஸ்.பி.பி மகன் சரண் மகிழ்ச்சி. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், இருந்தும் இவரது உடல் சிகிச்சைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு […]

saran 3 Min Read
Default Image

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம்

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இரவு 8.30 மணி அளவில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . மேலும்  எக்கோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் , எம்ஜிஎம் மருத்துவ குழுவினர் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களின் தொடர்பில் இருக்கிறார்கள் […]

coronavirus 2 Min Read
Default Image

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து கேட்டறிந்தேன்.! – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்.!

எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டறிந்தேன். அவர் விரைந்து குணமடைய விரும்புகிறேன். – அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கொரோனா நோய் தொற்று காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சென்னை சூளைமேட்டில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், ‘எஸ்.பி.பியின் உடல்நிலை […]

C. Vijayabaskar 3 Min Read
Default Image

அப்பா நலமுடன் உள்ளார்.! விரைவில் மீண்டு வருவார்.! – எஸ்.பி.பி மகன் தகவல்.!

கொரோனா சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி.சரண், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். விரைவில் மீண்டு வருவார்’ என கூறியுள்ளார். திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அவரது மகன் எஸ்.பி.பி சரண் கூறுகையில், ‘ அப்பா நலமுடன் இருக்கிறார். மருத்துவர்களின் […]

SPB 3 Min Read
Default Image

பாலு சீக்கிரம் வா.! எஸ்பிபிக்காக இளையராஜா வெளியிட்ட உருக்கமான வீடியோ பதிவு.!

பாடகர் எஸ்.பி.பி விரைவில் மீண்டு வர வேண்டும் என இளையராஜா ஒரு வீடியோ பதிவில் உருக்கமாக பேசியுள்ளார். ‘பாலு நீ சீக்கிரம் வா’ என அவர் பேசும் உருக்கமான வார்த்தைகள் ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை சூளைமேடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில்குணமடைந்து மீண்டு வர திரையுலகினர் மட்டுமின்றி பலரும் தங்களது பிரார்த்தனைகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா தற்போது ஒரு […]

coronavirus 3 Min Read
Default Image

மீண்டும் சூப்பர் ஸ்டார் படத்தில் முதல் முழுநீள பாடலை படவுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம்!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே அந்த படத்தின் முதல் பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் பாடுவார் என்பது வழக்கம். பாட்ஷா, அண்ணாமலை, முத்து, படையப்பா என பல படங்களில் பாடியுள்ளார். அந்த பாடல்கள் மெகா ஹிட்டாகியுள்ளார். இடையில் கபாலி, காலா போன்ற படங்களில் அவர் பாடவில்லை. கடைசியாக வெளியான பேட்ட திரைபடத்தில் மரண மாஸ் பாடலை பாடியிருப்பார். ஆனால், அதில் சிறு பகுதியை மட்டுமே எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். மீதி பாடலை அனிருத் தான் பாடியிருப்பார். தற்போது, உருவாகிவரும் தர்பார் […]

Darbar 2 Min Read
Default Image

மோடி வீட்டில் எஸ்.பி.பி-க்கு No! ஷாருக்கானுக்கு Yes சொன்ன பாதுகாவலர்கள்! ஏன் இந்த பாரபட்சம்?!

பிரதமர் மோடி வீட்டில் கடந்த மாதம் 29ஆம் தேதி திரை பிரபலங்கள் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்பட்டது. அந்த விருந்து நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்களான ஷாருக்கான், அமீர்கான் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். அவ்விருந்து விழாவில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களும் கலந்துகொண்டார். அவர் மோடி வீட்டிற்கு சென்றபோது, பாதுகாவலர்கள், எஸ்.பி.பியை மறித்து அவரை செக் செய்து, அவரிடம் இருந்த செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்து அனுப்பினர். ஆனால், பாலிவுட் பிரபலங்களிடம் இருந்த செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கவில்லை. பாலிவுட் பிரபலங்களான அமீர் […]

aamir khan 2 Min Read
Default Image