நிவார் புயல்: தமிழகத்தில் விரைவு ரயில்கள் உட்பட 15 ரயில் சேவைகள் ரத்து!

நிவார் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் 6 விரைவு ரயில்கள் 15 ரயில் சேவைகள் முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. நிவார் புயல் தீவிர புயலாக வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது. இந்த புயல், நாளை காரைக்கால் மற்றும் மகாபலிபுரம் இடையே புதுவைக்கு அருகே கரையை கடக்க கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறதாகவும், இந்த புயல் கரையை கடக்கும்போது மணிக்கு … Read more

ரயில் டிக்கெட்கள் ரத்து.. நாளை முதல் முன்பதிவு மையங்களிலே பணத்தை பெற்று கொள்ளலாம்!

நாளை  முதல் ரயில்வே டிக்கெட்கள் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கான பணத்தை முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஜூன் 30 வரை ரத்தான ரயில் டிக்கெட்களுக்கான பணத்தை திரும்பப்பெற, முன்பதிவு மையங்களிலே பெற்று கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாளை முதல் முன்பதிவு மையங்கள் திறப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட முன்பதிவு மையங்களில் முதல் பெற்றுக்கொள்ளலாம் எனவும், காலை 10 மணி முதல் … Read more