பனிச்சரிவில் சிக்கி பெண் உட்பட 2 குழந்தைகள் உயிரிழப்பு.!

இத்தாலியில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு பனிச்சறுக்கு பயணம் செய்த பெண் உட்பட 2 குழந்தைகள் பனிச்சரிவில் சிக்கி பரிதாபமாக இறந்தனர். இத்தாலியில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஆஸ்திரிய எல்லைக்கு அருகில் உள்ள வால் செனேலஸ் என்ற பனிமலை உள்ளது. அங்கு ஜெர்மனியை சேர்ந்த 35 வயது பெண்ணும், அவரது 7 வயது மகளும், மற்றொரு சிறுமியும் பனிச்சறுக்கு பயணம் செய்து உள்ளனர். அப்போது பனிச்சறுக்கு பயணம் செய்த மூன்று … Read more