ரயில் பெட்டிகள் கொரோனாவுக்கு தனிமைப்படுத்தப்படும் அறைகளாக மாற்றம்.!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் தற்போது வரை 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 25 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்டோருடன் நேரடித் தொடர்பில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வைரஸ் பரவல் கணித்த விகிதத்தை விட வேகமாக இருப்பதால் மருத்துவ வசதிகள் கிடைப்பதில் சிரமாக இருக்க வாய்ப்புள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில், இந்தியாவில் … Read more