போர் அபாயம்: 200 பீரங்கி குண்டுகளை வீசிய வட கொரியா.! தீபகற்பம் பகுதியில் பதற்றம்….

North Korea

தென் கொரியாவின் யோன்பியோங் தீவு அருகே இன்று காலை வட கொரியா 200 க்கும் மேற்பட்ட பீரங்கி குண்டுகளை வீசியுள்ளது. இதனையடுத்து, யோன்பியோங் தீவில் உள்ள பொதுமக்களை உடனடியாக வெளியேறுமாறு தென் கொரியா கேட்டுக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தென் கொரிய இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக யோன்பியோங் கிராம அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தகவல்  தெரிவித்துள்ளார். வட கொரியா தாக்கிய குண்டுகளால் தென் கொரியாவில் எந்த சேதமும் ஏற்படவில்லை. மேலும், … Read more

செய்தியாளர் சந்திப்பில் நடந்த சம்பவம்.. தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவருக்கு கத்திகுத்து!

Lee Jae myung

தென் கொரியா எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியுங், இன்று செய்தியளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, திடீரென அவரது கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  தென் கொரியாவின் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே மியுங், தெற்கு துறைமுக நகரமான புசானின் கதியோக் தீவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலைய பணிகளை மேற்பார்வையிட இன்று காலை அங்கு சென்றுள்ளார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த கூட்டத்தில் இருந்த … Read more

பெட்டி என நினைத்து மனிதனை எந்திரத்திற்குள் அனுப்பிய ரோபோ..!

இப்போதெல்லாம் ஒரு மணி நேரம் செய்ய வேண்டிய வேலையை இப்போது சில நிமிடங்களில் செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. நவீன தொழில்நுட்பம் வந்த நிலையில் பல நிறுவனங்களில் மனித உழைப்பின் தேவையை குறைந்துள்ளது. ஆனால் இந்த தொழில்நுட்பத்தால் வரும் ஆபத்துகளுக்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும். இல்லையெனில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அப்படி ஒரு சம்பவம் தென் கொரியாவில் நடந்துள்ளது. ஒரு தொழிற்சாலையில் காய்கறி நிரப்பும் பெட்டி என நினைத்து வேலை செய்ய ஊழியரை தூக்கி வைத்த ரோபோ. … Read more

இறந்துபோன தங்கள் குழந்தையின் உடலை 3 வருடங்களாக மறைத்து வைத்த தம்பதி.!

தென் கொரியாவில் தனது இறந்து போன குழந்தையின் உடலை பெற்றோர் 3 வருடமாக மறைத்து வைத்துள்ளனர்.  தங்களது இறந்து போன குழந்தையை பாத்திரத்தில் வைத்து 3 வருடங்களாக மறைத்த தம்பதியின் செயல் தென் கொரியாவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தென் கொரியாவில் கியோங்கி எனும் மாகாணத்தில் ஓர் தம்பதி தனது இறந்து போன குழந்தையின் உடலை ஓர் பிளாஸ்டிக் பாத்திரத்தில் மறைத்து வைத்துவிட்டனர். பொதுவாக, தென் கொரியாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு சுகராதர பரிசோதனை, குழந்தைகளின் பள்ளிக்கூட சேர்க்கை பற்றிய … Read more

பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி, எச்சரிக்கை விடுத்த வடகொரியா.!

வடகொரியா பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது, இதில் ஒன்று மத்திய மற்றும் வடக்கு ஜப்பானின் சில பகுதிகளில் விழுந்தது. வட கொரியா குறைந்தபட்சம் ஒரேநாளில் 23 ஏவுகணைகளை ஏவிஇருக்கிறது. இதனால் மத்திய ஜப்பானில் உள்ள மியாகி, யமகட்டா மற்றும் நிகாட்டா மாகாணங்களில் வசிப்பவர்கள் வீட்டுக்குள்ளேயே தஞ்சம் அடையும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர். ஏவுகணை முதன்முதலில் ஏவப்பட்ட சுமார் 25 நிமிடங்களுக்குப் பிறகு, அது விழுந்துவிட்டதாக ஜப்பானின் கடலோர காவல்படை கூறியது. மேலும் இது பசிபிக் பெருங்கடலில் ஜப்பானுக்கு கிழக்கே 1,100 … Read more

South Korea: சியோலில் ஹாலோவீன் திருவிழாவின் கூட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் பலி

சனிக்கிழமை (அக்டோபர் 29) இரவு, தென் கொரியத் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 151 பேர் உயிரிழந்தனர். அறிக்கைகளின்படி, இடாவோன் மாவட்டத்தின் குறுகிய தெருக்களில் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாட சுமார் 1,00,000 பேர் கூடியிருந்தனர்.கூட்டம் அலைமோதியதும், ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டு சிக்கிக் கொண்டவர்கள் சரிந்து விழத் தொடங்கினர். WARNING: GRAPHIC CONTENT – At least 149 people, mostly teenagers and young adults in their 20s, were killed in South Korea … Read more

தென் கொரியாவை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய வட கொரியா

வடகொரியா தென்கொரியாவின் கடற்கரை பகுதிகளை நோக்கி இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியுள்ளது. தென் கொரியா தனது வருடாந்திர இராணுவ ஒத்திகையை முடித்துக் கொண்டிருக்கும் போது வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை வீசிய சம்பம் நிகழ்ந்துள்ளது. உலக நாடுகள் எல்லாம் ஒரு பக்கம் நின்றால் , வடகொரியா மட்டும் வித்தியாசமான ஏதாவது செய்து , எப்போதும் செய்தியாவது அந்நாட்டின் வாடிக்கையாகிவிட்டது. அது கொரோனா முதல் ஏவுகணை பரிசோதனை வரை தொடர்கிறது. தொடர்ந்து வடகொரியாவின் இதுபோன்ற செயல்களை ஐநா அமைப்பு … Read more

பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து – 9 பேர் உயிரிழப்பு!

தென்கொரியாவில் பயணிகள் பஸ் மீது 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பஸ் நிலையத்தில் இருந்தவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். தென் கொரியாவில் உள்ள தென் கிழக்கு பகுதியான குவான்ஜூ நகரில் உள்ள ஒரு சாலையில் பயணிகளை ஏற்றுவதற்காக அருகிலிருந்த பஸ் நிலையத்தில் உள்ள பேருந்து நின்றுகொண்டிருந்துள்ளது. அந்த பஸ் நிலையம் அருகே ஒரு 5 மாடி கட்டிடம் பாதி இடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் … Read more

அடடா…! செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்காக “மூன்றாவது கண்” கண்டுபிடிப்பு..!

சாலையில் செல்லும்போது செல்போனை மட்டுமே பார்த்து நடப்பவர்களுக்கு பயனளிக்கும் விதமாக,கண் போன்ற ஒரு கருவியை, தென்கொரிய தொழில்துறை வடிவமைப்பாளரான பாங் மின்-வூக் என்பவர் உருவாக்கியுள்ளார். உலகம் முழுவதும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு அதிகரித்து வருகிறது.இதனால்,மக்கள் பலர் எந்நேரமும் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். அதுமட்டுமல்லாமல்,சாலைகளில் நடக்கும்போது கூட செல்போனை மட்டுமே பார்த்துக்கொண்டு நடக்கின்றனர்.இதன்காரணமாக, விபத்துகளுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில்,தென் கொரியாவை சேர்ந்த தொழில்துறை வடிவமைப்பாளரான பான்பின் ஹூக் என்பவர்,சாலைகளில் செல்லும்போது செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு பயனளிக்கும் வகையில்,மனிதனின் கண்ணைப் போன்ற … Read more

தென்கொரியாவில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!

தென்கரியாவில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு போடும் பணி தற்போது தொடங்கியுள்ளது. உலகம் முழுவதிலும் பரவி வரும் கொரோனா வைரஸை எதிர்க்கும் விதமாக இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு தடுப்பூசிகளும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அது போல வேறு சில நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொடுத்து போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென்கொரியாவில் கொரோனா வைரஸ் பரவல் தற்போது தீவிரமாகி வரும் நிலையில், இதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் … Read more