Tag: Sonipat district

இறப்பதற்கு முன் கொலை செய்தவரின் வாகன எண்ணை கையில் எழுதிய காவலர்.!

கடந்த வாரம் ஹரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு காவலர்களை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள ஒரு நபர் ஜிந்த் மாவட்டத்தில் போலீசாரால் கொல்லப்பட்டார் என்று ஹரியானா போலீசார் திங்களன்று தெரிவித்தனர். கொல்லப்பட்ட காவலர்களில் ஒருவரான கான்ஸ்டபிள் ரவீந்தர் சிங் இவருக்கு வயது 23. இவர் இறப்பதற்கு முன்னர் குற்றம் சாட்டப்பட்டவர்களின் வாகனத்தின் எண்ணை தனது கையில் எழுதியுள்ளார் என்று ஹரியானா காவல்துறைத் மனோஜ் […]

Haryana 4 Min Read
Default Image