'காலம் எப்போதும் பேசாது;ஆனால் காலம் தான் பதில் சொல்லும்-ரஜினிகாந்த்

சென்னையில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய ‘புறநானூறு புதிய வரிசை வகை’ நூல் வெளியீட்டு விழா  நடைபெற்றது.இதில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்பொழுது அவர் பேசுகையில், காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் – சென்னையில் நடைபெற்ற சாலமன் பாப்பையா புத்தக வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேச்சு * சாலமன் பாப்பையா எழுதியுள்ள ’புறநானூறு புதிய வரிசை வகை’ நூலை இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும். ராமாயணம் எழுதியதால் கம்பருக்கு பெருமை.புறநானூறு … Read more