இமாச்சல பிரதேசத்தில் பனி மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.!
வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நடைபெற்று வருகிறது. இயல்பை விட மிக அதிகமாக இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு பனிமழை காரணமாக ...
வடமாநிலங்களில் தற்போது குளிர்காலம் நடைபெற்று வருகிறது. இயல்பை விட மிக அதிகமாக இமாச்சலப் பிரதேசம் குலு , சிம்லா உள்ளிட்ட பகுதிகளில் புதிய பனிப்பொழிவு பனிமழை காரணமாக ...
திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இம்மலைப்பாதை வழியாக தமிழகம் ...
கடும் பனிப்பொழிவால் திண்டுக்கல்லில் கொய்யாப்பழத்தில் ஆணிக்காய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் கொய்யா சாகுபடி செய்துள்ளனர். ...
நீலகிரியில் அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் காலம், நவம்பர் மாதமே தொடங்கியுள்ளது. அங்கே உள்ள பகுதிகளில் உறை பனி பொழிவு காரணமாக புல்வெளிகள் வெண் கம்பளம் போர்த்தியது போல் ...
டெல்லியில் கடுமையான பனிப்பொழிவால், விமான , ரயில் சேவைகள் பாதிப்படைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களாக கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு ...
காஷ்மீரில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மொகுல் சாலை காஷ்மீரில் உள்ள பூஞ்ச், ரஜோரி மற்றும் சோபியான் ஆகிய மாவட்டங்களை இணைக்கும் முக்கிய ...