இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான முடிவை மத்திய வெளியுறவு அமைச்சகம் இன்று (ஜூன் 19) அறிவித்தது. அதன்படி, இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ்வில் உள்ள தூதரகத்தின் இணையதளத்தில் இந்தியர்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. போர் சூழல் காரணமாக இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகம் உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஈரானை தொடர்ந்து ஈரானை மத்திய அரசின் […]
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து , ஜப்பான் வீராங்கனை அகானே யமா குச்சியை எதிர்த்து போட்டி இட்டார். இப்போட்டி 50 நிமிடம் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பி.வி சிந்து 18 – 21 ,15 -21 என்ற நேர் செட்டில் தோல்வி அடைந்தார்.கடந்த வாரம் நடந்த இந்தோனேசியா ஓபன் இறுதிப் போட்டியில் அகானே யமா […]