Tag: Sikhs

இந்தியா முழுக்க கோலாகலமாக கொண்டாடப்படும் 554வது குரு நானக் ஜெயந்தி விழா.!

இன்று இந்தியா முழுக்க சீக்கியர்களால் குரு நானக் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த ஆன்மீக குருக்களின் முதன்மையானவர் குரு நானக் இவர் பிறந்த தினத்தை குரு நானக் ஜெயந்தி என சீக்கியர்கள் ஆண்டு தொடரும் கார்த்திகை மாத பௌர்ணமியை கணக்கிட்டு கொண்டாடி வருகின்றனர். இன்று கார்த்திகை மாத பௌர்ணமி (நவம்பர் 27) குரு நானக் ஜெயந்தியை முன்னிட்டு பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தார்ஸில் உள்ள சீக்கிய கோயில், மகாராஷ்டிராவில் உள்ள சீக்கியர்கள் மத கோயில் […]

Guru Nanak 6 Min Read
Guru Nanak Jayanti

குருநானக் ஜெயந்தி : அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வாழ்த்து ..!

குருநானக் ஜெயந்தியை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீக்கியர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  சீக்கியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான குருநானக் ஜெயந்தியை நேற்று சீக்கியர்கள் கொண்டாடியுள்ளனர். சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் தேவ் அவர்களின் 552 ஆவது பிறந்த தினமான குருநானக் ஜெயந்தி விழாவுக்காக  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்கள் சீக்கியர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே குருநானக் கூறிய சமத்துவம், அமைதி […]

#Joe Biden 3 Min Read
Default Image

#BREAKING: ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள சீக்கியர்களை மீட்க பஞ்சாப் முதல்வர் கோரிக்கை!!

தலிபான்கள் கைப்பற்றியுள்ள ஆப்கானிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்களை மீட்க மத்திய அரசுக்கு, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தலிபான் கைப்பற்றியதற்கு பிறகு ஆப்கானிஸ்தானில் உள்ள குருத்வாராவில் சிக்கியுள்ள சுமார் 200 சீக்கியர்கள் உட்பட அனைத்து இந்தியர்களையும் உடனடியாக மீட்க ஏற்பாடு செய்யவேண்டும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார். பஞ்சாப் அரசு, அவர்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை […]

#Afghanistan 2 Min Read
Default Image

சீக்கியருக்கெதிராக கலவரம்….விசாரணை குழு அமைத்த உ.பி அரசு….!!

சீக்கிய மக்களுக்கு எதிராக சிறப்பு விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு 1984ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சீக்கிய பாதுகாவலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, நாடு முழுவதும் இருக்கும் சீக்கியர்களுக்கு எதிராக கலவரங்கள் நடைபெற்றது. இதில் தலைநகர் டில்லியில் நடைபெற்ற கலவரத்தில் நுாற்றுக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.அதே போல தெற்கு டில்லி, ராஜ்நகர் கன்டோன்மென்ட் பகுதியில் நடைபெற்ற கலவரத்தில், ஐந்து சீக்கியர் கொல்லப்பட்டனர் இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் , 1984ல் கான்பூரில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் பற்றி விசாரிக்க சிறப்பு விசாரணை […]

#Congress 2 Min Read
Default Image