ஷ்ராமிக் ரயில்களில் பயணித்த 97 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரிழப்பு.!
ஊரடங்கு காலத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களில் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை 97 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கத் தொடங்கியதிலிருந்து க நிகழ்ந்த மொத்த மரணங்கள் குறித்த விவரங்கள் குறித்து நேற்று மாநிலங்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டது . இது குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில் , “ ஸ்ராமிக் சிறப்பு … Read more