#BREAKING: ஷேர் ஆட்டோவில் இப்படி விபத்து ஏற்பட்டால், நிவாரணம் தர முடியாது… அதிரடி உத்தரவு..!

மதுரையில் ஷேர் ஆட்டோக்கள் போக்குவரத்து விதியை மீறி செயல்படுவதாகவும்  தடுக்க கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு  தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியது. அதில், ஷேர் ஆட்டோக்களில் 10 பேருக்கு மேல் பயணம் செய்து விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு நிவாரணம் தர முடியாது. மேலும், தமிழகத்தில் தற்போது எத்தனை ஷேர் ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன..? விதிகளை மீறி செயல்பட்ட ஷேர் ஆட்டோக்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள என மதுரை … Read more